கனடாவின் மொன்றியலில் மூன்று கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். 26 வயதான நபர் ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்....
கனடாவில் சீக்கியர் ரிபுதமான் சிங் மாலிக் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஏர் இந்தியா கனிஷ்கா விமானத்தில் 1985-ம் ஆண்டு ஜூன் மாதம் காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் நடத்தப்பட்ட...
ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் அடுத்தடுத்து மூன்று மருத்துவர்கள் மரணித்துள்ளமை வைத்தியசாலை வலையமைப்பில் அதிர்ச்சியை ஏற்ப்ப்படுத்தியுள்ளது. டொக்டர் ஜாகுப் சௌகீ (Dr. Jakub Sawicki,) , டொக்டர் ஸ்டீபன் மெக்கன்ஸீ (Dr....
கனடாவில் கத்தோலிக்க திருச்சபைகளால் நடத்தப்பட்ட குடியிருப்பு பள்ளிகளில் பழங்குடியின சிறுவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக போப் பிரான்சிஸ் மன்னிப்பு கோரினார். கனடாவின் எட்மண்டன் அருகே உள்ள மாஸ்க்வாசிஸ் – செவன்...
கனேடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதுடன், இவர்களைச் சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் ஆயுததாரி ஒருவரும் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தத்...
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற கறுப்பு ஜூலை கொடூரமான வன்முறைகளில் தங்கள் உயிர்கள், உடமைகளை இழந்த மற்றும் இடம்பெயர்ந்தவர்களை நினைவு கூருகிறோம் என கறுப்பு ஜூலை 39-ஆவது ஆண்டு...
. கனடாவின் இரவு நேர கேளிக்கை விடுதியொன்றில் சராமரி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஒன்றாரியோ மாகாணத்தின் வோகனில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....
கனடா முழுவதும் 681 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு தலைமை பொது சுகாதார அதிகாரி தெரசா டாம் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை நிலவரப்படி இத்தனை...
ஆபத்தான கொலைக் குற்றவாளி ஒருவர் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமைந்துள்ள சிறைச்சாலையொன்றிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் றொரன்டோவில் அமைந்துள்ள லிட்டில் இத்தாலி பகுதி ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற...