கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் இந்தியக் குடும்பம் ஒன்று ஆற்றில் மூழ்கி பலியான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இந்தியர்களான பிரவீன்பாய் சௌத்ரி (49), அவரது மனைவியான...
தமிழினப் படுகொலை நாளான மே 18ஆம் திகதியை நினைவுக்கூரும் வகையில் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வு, பொதுப் பாதுகாப்பு அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கரி ஆனந்தசங்கரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்...
கனடாவிடமிருந்து ஆல்பர்ட்டா மாகாணத்தை பிரிக்கும் விடயம் தொடர்பில், முறைப்படி மனு தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. கனேடிய மாகாணங்களில் ஒன்றான ஆல்பர்ட்டா மாகாணம், இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு மாகாணமாகும். ஆனால், கனடாவுக்கு...
கனடாவை இந்தியா உளவு பார்த்ததாக அந்நாட்டு உளவுத்துறை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. கனடாவின் உளவுத்துறை அமைப்பு Canadian Security Intelligence Service (CSIS) வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்தியா, சீனா,...
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற கனடா பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை, அர்மீனியா நாட்டில் நடைபெற்ற ஐரோப்பிய அரசியல் சமூக உச்சி மாநாட்டில் கனடா பிரதமரான மார்க் கார்னி கலந்துகொண்டார்....
இந்தியாவை சேர்ந்த மனோஜ் கோவிந்தபாலுநிகம் (வயது 37) என்பவர் கனடா நாட்டின் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார். இவர் கடந்த 2023-ம் ஆண்டு ஒண்டாரியோவில் உள்ள தெசலோன்...
கனேடிய மாகாணமொன்று இளைஞர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கவுள்ளது. கனடாவின் மனிடோபா மாகாண முதல்வர் வாப் கினூ (Wab Kinew) சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி, இளைஞர்கள் சமூக...
பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த மாதம் கனடாவில் எரிசக்தி விலைகள் 21.2% உயர்ந்துள்ளன, அதே நேரத்தில் நுகர்வோர் விலைகள் 0.9% அதிகரித்துள்ளன என்று கனடா புள்ளியியல் துறை திங்களன்று...
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையேயான போர் நிறுத்தம் மற்றும் ஈரான் ஜலசந்தியை மீண்டும் திறக்கும் என்ற அறிவிப்பு ஆகிய இரண்டுமே வரவேற்கத்தக்க செய்திகள் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்....
அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களின் துயரத்தை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கை ஒன்றை எடுக்க இருக்கிறது கனடா அரசு. ஆம், மே மாதம் 1ஆம் திகதி முதல், இடைக்கால ஃபெடரல் சுகாதார திட்டம்...