உக்ரைனுக்கு 1,550 கவச வாகனங்கள் மற்றும் 230 இராணுவ டாங்கிகளை நோட்டோ நட்பு நாடுகள் கொடுத்து இருப்பதாக நோட்டோ தலைவர் ஸ்டோல்டன்பெர்க் வியாழக்கிழமை தெரிவித்தார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் போர்...
பாகிஸ்தானில் ஓடும் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானின்...
லிபியாவில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி 55 அகதிகள் கடலில் மூழ்கி பலியாகினர். ஆப்பிரிக்க நாட்டில் நிலவி வரும் உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக அங்கிருந்து...
வடகொரியா அத்து மீறலில் ஈடுபட்டால் அந்த நாடு மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஆட்சியில் இருந்து கிம் ஜிங் உன்னை அகற்றுவோம் என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்....
இந்த நாட்டிலே தமிழர் பகுதிகளை கபளீகரம் செய்து, தமிழர்களை இலங்கையிலே இல்லாமல் செய்வதில் இந்த நாடு மிக முக்கியமான பாத்திரத்தை கொண்டுள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியம் இந்த விடயத்திற்கு...
நாட்டில் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்ச்சைக்குரிய தகவலொன்றை முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ”விசாரணைகளை வேகமாக பூர்த்தி செய்து என்னை சிறைக்கு அல்லது...
ஈழத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வை சர்வதேசத்திற்கு முன் கொண்டு செல்லும் வகையில் புதிய முயற்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ‘‘சர்வஜன வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்‘‘ என்ற...
ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் ஆடிய ஆட்டங்களை மீண்டும் ஆடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இடமளிக்காதென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று...
தமிழர்களின் பிரதேசங்களை சீனாவுக்கு வழங்க அரசு தீவிர கவனம் செலுத்துகிறது. அரசின் இந்த தமிழர் விரோத நடவடிக்கைக்கு சர்வதேச நாணய நிதியம் ஒத்துழைப்பு வழங்குகிறதா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்...
பிரித்தானியாவின் பிரண்ட் ஃபோர்ட் பகுதியில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். லண்டனின் பிரெண்ட் ஃபோர்ட்(Brentford) பகுதியில் உள்ள ப்ரெண்ட்விக் கார்டன்ஸில்(Brentwick Gardens),...