சென்னை கோயம்பேட்டில் காரால் மோதி இலங்கை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக என தமிழ்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தனியார் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட...
கடந்த மாதம் தென்மேற்கு ஈரான் வான்பரப்பில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க எஃப்-15 ரக போர் விமானம், சீனத் தயாரிப்பு ஏவுகணையால் தாக்கப்பட்டிருக்கலாம் என ஒரு புதிய அறிக்கை வெளியாகியுள்ளது. மறைமுகத்...
பிரான்ஸில் இலங்கையை சேர்ந்த தமிழர் ஒருவர், அந்நாட்டு பொலிஸாரினால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸின் புறநகர் பகுதியான பொபினியில் நேற்று முன்தினம் இந்த துயர...
இஸ்ரேல் லெபனான் இடையே கடந்த ஏப்ரல் மாதத்தில் தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது. இருப்பினும் இஸ்ரேல் தொடர்ந்து லெபனானில் வான்வழியாகவும் தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் தெற்கு...
ரஷ்ய எரிசக்தி மையங்கள் மீது உக்ரைன் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றது. ரஷ்ய எரிசக்தி மையங்கள் மீது இன்று (மே 31) காலை வரை உக்ரைன் தாக்குதல்களை நடத்தியதாக ரஷ்ய...
மியான்மர் நாட்டின் ஷான் மாகாணத்தில் நம்காம் நகரில் கவுங் தத் கிராமத்தில் நேற்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இந்த இடிபாடுகளில்...
ஐரோப்பாவின் கால்பந்து தொடரான சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில் இங்கிலாந்தின் ஆர்செனல் அணியும், பிரான்சின் பிஎஸ்ஜி அணியும் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் ஆர்செனல்...
மேற்கு துருக்கியில் நேற்று முன்தினம் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில், ஒன்பது மாத ஆண் குழந்தை உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பமுக்கலே சுற்றுலா...
கனடாவிடமிருந்து எரிவாயு வாங்குவது தொடர்பில் ஜேர்மனியும் கனடாவும் நேற்று ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. ஜேர்மனி, ரஷ்யாவிடமிருந்து எரிவாயு வாங்கிவந்த நிலையில், உக்ரைன் போரைத் தொடர்ந்து ஜேர்மனிக்கு எரிவாயு வழங்குவதை நிறுத்தியது...
போர் பகுதிகளில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூர குற்றங்களில் ஈடுபடும் நாடுகளை ஐ.நா. சபை கறுப்பு பட்டியலில் வைத்து வருகிறது. இந்த நிலையில், இந்த பட்டியலில் இஸ்ரேலும் இணைந்துள்ளது....