யாழ்ப்பாணம் – செம்மணி சித்துபாத்தி மயான மனிதப் புதைகுழி அகழ்வு பணியில் இதுவரை 33 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம்...
யாழ் செம்மணி புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை நடாத்துமாறு கோரி கொண்டுவரப்பட்ட பிரேரணை ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் முதலாவது அமர்வில் எந்த வித எதிர்ப்பும் இன்றி ஏகமனதாக...
சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து ஏற்பட்டதில், தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானின், கிழக்கு நைல் நதி...
ரஷ்யா, உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. குறித்த தாக்குதலின் போது 500 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அதில் உக்ரைனின் ஒரு F-16 போர்...
ஈரான் மீண்டும் யுரேனியத்தை செறிவூட்டத் தொடங்கும் திறனைக் கொண்டுள்ள நிலையில், அந்நாடு சில மாதங்களில் அணுகுண்டை உருவாக்க சாத்தியம் உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின்...
உக்ரைனில் ரஷ்யாவின் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு, ‘அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க தயாராக இருக்கிறோம்’ என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது குறித்து ஜெலன்ஸ்கி...
பாகிஸ்தானில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அந்நாட்டில் கடந்த 26ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கைபர் – பக்துவா,...
ஈரானின் (Iran) இஸ்ஃபஹான் (Isfahan) அணுசக்தி வளாகத்தில் பங்கர் பஸ்டர் பயன்படுத்துவதை அமெரிக்க இராணுவம் வேண்டுமென்றே தவிர்த்தது என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. குறித்த வளாகம் பூமியில் இருந்து மிக...
செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட, மூன்றாவது நாள் அகழ்வாய்வு பணியின் போது மேலும் மூன்று மனித ஓட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றுவரை 24 மனித...
காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து சரமாரி தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பலர் பணய...