ஆசியாவில் ஈரானிய கச்சா எண்ணெயைக் கடத்தியதற்காக முன்னர் தடை செய்யப்பட்டிருந்த ஒரு எண்ணெய் கப்பலில் அமெரிக்கப் படைகள் நிலைகொண்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. சமூக ஊடகப் பதிவு...
ஈரானிய கடற்படையின் செயல்பாட்டு ஆதரவுடன், ஒரு ஈரானிய எண்ணெய்க் கப்பல் இரவோடு இரவாக ஈரானின் கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்க கடற்படையின் ஒரு சிறப்புப் படையிடமிருந்து...
உக்ரைனில் மேலும் இரண்டு குடியிருப்புகளைத் தங்கள் படைகள் கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா இன்று செவ்வாயன்று (21)உரிமை கோரியுள்ளது. உக்ரைன்-ரஷ்ய எல்லைக்கு அருகில் அமைந்துள்ள, டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ஹிரிஷைன் கிராமத்தையும், கார்கிவ்...
ஜப்பானுக்கு இரண்டாவது முறையாக மீண்டும் ஒரு பெரிய நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு இரண்டாவது முறையாக நிலநடுக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. ஒரு மாதத்திற்கு மேலாக இந்த போர்...
ஈரானுடன் ஓர் உடன்பாட்டிற்கு வரும் வரை ஈரான் துறைமுகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள முற்றுகைகள் நீக்கப்படமாட்டாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போரை...
கனடாவில், இலங்கைத் தமிழர்கள் மூன்று பேர் கொல்லப்பட்ட வழக்கில், சாரதி மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி தள்ளுபடி செய்துவிட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் திகதி,...
ஈரானுக்குள் சீனாவின் நான்கு சரக்கு விமானங்கள் சென்றுள்ளதாகவும் அவை சந்தேகத்திற்கு இடமானவை என்கின்ற குற்றச்சாட்டு அமெரிக்க தரப்பால் முன்வைக்கப்படுகின்றது. இந்தநிலையிலே, குறித்த நான்கு விமானங்களிலும் பெரும் சிறப்பொன்று இடம்பெற்றிருக்கின்றது.இராணுவ வல்லுநர்கள்...
அமெரிக்காவுடனான தனது நாட்டின் உறவுகள் பலவீனங்களாக மாறிவிட்டன என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். “அமெரிக்கா தனது வர்த்தக அணுகுமுறையை அடிப்படையாக மாற்றியுள்ளது; பெரும் பொருளாதார மந்தநிலையின் போது...
ட்ரினிடாட் அண்ட் டொபாகோவில் உள்ள ஒரு மயானத்தில் குறைந்தது 50 பச்சிளம் குழந்தைகளின் சடலங்கள் உட்பட 56 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த சடலங்கள் போர்ட் ஒஃப் ஸ்பெயின்...