வெனிசுவேலாவை உலுக்கிய சக்திவாய்ந்த இரட்டை பூமியதிர்ச்சியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,490 ஆக அதிகரித்துள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 16,740-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதுடன், 6,462 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து...
தாய்லாந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 27 பேர் பலியாகி உள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் நகரில் பப் ஒன்றில் திடீரென்று தீ...
எபோலா வைரஸ் பாதிப்பு, தற்போது நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ‘ஹாட்-உலே’ மற்றும் ‘சோபோ’ ஆகிய மேலும் இரண்டு மாகாணங்களுக்கும் வேகமாகப் பரவியுள்ளதாக அந்நாட்டு பொது சுகாதார நிறுவனம்...
வியட்நாமின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலா தலம் ஃபூ குவொக் தீவு. இந்தப் பகுதியில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள், ஊழியர்கள் 4 பேர் ஆகியோரை ஏற்றிச்சென்ற...
தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கின் சாதுசாக் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘ராங் பீர் நா லாட் பிராவ்’ என்ற இரவு நேர கேளிக்கை விடுதியில் (Pub) நேற்று நள்ளிரவு...
வங்காளதேசத்தில் கனமழை தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 51 பேர் பலியாகி உள்ளனர். வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் சிட்டகாங்க்...
இரண்டு வாரங்களுக்கு முன்பு வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,889 ஆக உயர்ந்துள்ளது. இது அந்நாடு வெளியிட்ட அரசாங்க அறிக்கை தெரிவித்தது. ஜூன் 24...
தென்கிழக்கு சீனாவின் சின்ஜியாங் நகரில் உள்ள ஒரு காலணித் தொழிற்சாலையில் 9ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது 28 பேர் உயிரிழந்ததாக சீன அரசு செய்தி...
வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்ட நான்கு மாதங்களுக்கு பிறகு, ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனிக்கு வெள்ளிக்கிழமை அன்று இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இரண்டு நாட்களாக தொடரும் அமெரிக்க...
ஐரோப்பாவில் நிலவும் கடும் வெப்பநிலை ஜேர்மனியில் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதுவரை 5120 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை, வாராந்திர சராசரி வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை...