நிலநடுக்கத்தின் பாதிப்பு அண்டை நாடுகளான அல்பேனியா, வடக்கு மாசிடோனியா மற்றும் கொசோவோ ஆகியவற்றில் இந்த தாக்கம் உணரப்பட்டது. ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிரீஸ் நாட்டின்...
உள்நாட்டு யுத்தத்துக்கு அஞ்சி சிரியாவிலிருந்து அகதிகளாக வந்த 94 பேரை, மீண்டும் சிரியாவுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளது டென்மார்க். சிரியா இப்போது பாதுகாப்பான நாடாக உள்ளது என்று கூறி,...
மியான்மரில் கடுமையான அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மியான்மர் மக்கள் கடந்த 4 வாரங்களாக கடுமையான...
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 22ஆயிரத்து 45 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ்...
கனடாவின் புதிய கடுமையான கோவிட்19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அடுத்து கனடாவுக்கு பயணம் செய்யும் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை மிகக் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. கோவிட்19 தொற்று நோய்க்கு முன்னரான காலப்பகுதியுடன்...
ஒன்ராறியோ செவ்வாயன்று 966 புதிய COVID-19 வழக்குகளுடன் மேலும் 11 இறப்புகளைப் பதிவுசெய்தது, புதிய வழக்குகளில் மெதுவாக கீழ்நோக்கிச் செல்லும் போக்கை ஐந்து நாட்களுக்கு நீட்டித்துள்ளது . ஒன்ராறியோவில் திங்களன்று...
ஜெனிவா தொடரில் இலங்கைக்கு எதிரான அநீதியில் இந்தியா பங்காளியாகக் கூடாது. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையானது முற்றிலுமே ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும். இதனை பொய்மையின் உச்சகட்ட நிலைமையாகவே இலங்கை கருதுகின்றது. எனவே...
மக்களின் கடும் எதிர்ப்பை மீறியும் இரணைதீவு பகுதியில் கோவிட் தொற்றோடு இறந்தவர்களின் சடலங்களை புதைப்பதற்கான குழிகள் தோண்டப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 360 க்கும் மேற்பட்ட...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் நீதி வேண்டிய சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்துகொண்டனர். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி...
“இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடனான தீர்வு விடயத்தில் இந்தியா மேலும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அதை உறுதிப்படுத்தும் வகையில் ஜெனிவாவில் இந்த முறை முன்வைக்கப்படும் இலங்கை...