ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 98,562 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் இதுவரை 51.15 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்....
மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு ஊழல் வழக்கு ஒன்றில் மேலும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்த நாட்டு கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது. மியான்மரில்...
சீனாவில் காய்ச்சல் உள்ளிட்ட பல அறிகுறிகள் காணப்பட்ட 4 வயது சிறுவனுக்கு பறவை காய்ச்சல் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. சீனாவின் ஹெனான் மாகாணத்தில் முதல் முறையாக பறவை...
போலந்து 53 சதவீத எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்தே இதுவரை இறக்குமதி செய்து வந்தது. பல்கேரியா 90 சதவீத எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்தே பெற்று வந்தது. ரஷியா உக்ரைன் போர் 63-அது நாளாக...
ரஷியாவில் மழலையர் பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாகினர். ரஷியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள உலியானோவ்ஸ்க் பிராந்தியத்தில் மழலையர் பள்ளிக்கூடம்...
உக்ரைன் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் “மின்னல் வேகமான” இராணுவ பதிலை எதிர்கொள்ளும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேற்கு நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தலை விடுத்துள்ளார்....
அரச தலைவர் மற்றும் அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி நாளையதினம் இடம்பெறவுள்ள நாடுதழுவிய ரீதியிலான ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிப்பதாக அக்கட்சியின்...
”வீதிகளில் இறங்கிப் போராடும் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க நாட்டின் ஜனநாயகத்தைச் சீரழித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மகிந்த ராஜபக்சவும் ஒரே தடவையில் உடனடியாகப் பதவி விலக வேண்டும்.”...
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மக்கள் மத்தியிலுள்ள செல்வாக்கை இழந்துள்ளதாக, முன்னாள் இராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர். மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட முடியாது என அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு...
நாட்டில் இன ஐக்கியம் உருவாகியுள்ளதாக இருக்குமேயானால் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் சிங்கள முஸ்லிம் மக்களும் கலந்துகொள்ளவேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம்...