மேற்குஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு செனகல். இந்நாட்டின் கப்ரினி நகரில் நேற்று மாலை 2 நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதின. இந்த கோர விபத்தில் 40 பேர்...
அமெரிக்காவில் பள்ளி ஆசிரியை மீது 6 வயது மாணவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் நியூபோர்ட் நியூஸ் பகுதியில் ரிக்நெக் என்ற பெயரிலான...
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை பொய்யர் என்று கூறிய வட கொரிய அமைச்சருக்கு அந்த நாட்டின் சர்வாதிகார ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரண தண்டனை...
உக்ரைனுக்கு மேலும் 3 பில்லியன் டாலர் இராணுவ உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது. உக்ரைன் -ரஷியா இடையிலான போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. சிறிய நாடான உக்ரைன் ரஷியாவின் தாக்குதலை...
பறவைகள் சீதோஷ்ண நிலை காரணமாகவும், உணவு மற்றும் இனப்பெருக்கத்திற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் கண்டம் விட்டு கண்டம் தாண்டி வலசை செல்வது வழக்கம். தற்போது பூமியின் வட துருவ பகுதிகளில் கடும்...
மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வகையில், சினலோவா மாநிலம் குலியாகன் நகரில், பிரபல போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ஓவிடியோ கஸ்மேனை...
உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்குதலை தொடங்கியது. போர் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டை நெருங்கி விட்டது. ஆனாலும் இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை....
கனடாவில் புதிய கோவிட் உப திரிபு குறித்து குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவிட் திரிபுகளில் ஒன்றான ஒமிக்ரான் திரிபின் புதிய உப திரிபான XBB.1.5 என்னும் திரிபு கனடாவில் பதிவாகியுள்ளது....
கனடாவின் ஒன்ராறியோவில் இந்தியர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விடயம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த மோஹித் ஷர்மா (Mohit Sharma 28) என்னும் இளைஞர், புத்தாண்டு அன்று இரவு...
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பேச்சாளர், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும் இடையில் நாளைய தினம் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. அதில், அமைச்சர்களான, டக்ளஸ் தேவானந்தா,...