பிரித்தானியாவின் கிழக்கு லண்டனில் நபர் ஒருவர் தனது கர்ப்பிணி காதலியை கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு லண்டனில் உள்ள ஹாக்னியில் வசித்து வந்தவர் லியாம்...
புருண்டி நாட்டில் 13 சுரங்க தொழிலாளர்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். ஆப்பிரிக்க நாடான புருண்டியில் உள்ள சிகிடோகி மாகாணத்தில் தொழிலாளர்கள் பலர் சுரங்கத்தில் தங்கத்தை தோண்டி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது...
பிரித்தானியாவில் வீடு புகுந்து 9 வயது சிறுமியை கொன்ற நபருக்கு 42 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகத்து மாதம் 22ஆம் திகதி, லிவர்பூலின் டோவ்காட்டில் உள்ள போதைப்பொருளை...
அமெரிக்கா வான்பரப்பில் மர்ம பலூன் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் மவுண்டானா மாகாணம் கஸ்ஹடி நகரில் அந்நாட்டு விமானப்படை தளம் உள்ளது. இந்த விமானப்படை தளத்தில் அணு...
உக்ரைன் – ரஷியா இடையே இன்று 405வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போருக்கு...
காங்கோவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலியாகினர். கனமழை வெள்ளத்தால், வீடுகள், சாலைகள் தண்ணீரால் சூழப்பட்டன. காங்கோ நாட்டின் மசிசி மாகாணத்தின் பொலொவா கிராமத்தில் கனமழையால் வெள்ள...
புதிதாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத தடை சட்டமூலத்தை அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடித்தே ஆக வேண்டும் என தமிழ் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதிபர் சட்டத்தரணி எம். ஏ...
திருகோணமலை – குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொன்மாலைக்குடா பகுதியில் பௌத்த மதகுருக்களால் முஸ்லிம் மக்களின் காணிக்குள் அத்துமீறி அடாத்தாக புத்தர் சிலை வைக்க முற்பட்ட போது அமளி...
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது பப்புவா நியூ கினியாவின் கடரோல நகரமான வெவாக்கிலிருந்து...
ஆப்கானிஸ்தானில் பிரித்தானியாவை சேர்ந்த 3 பேர் தலிபான்களால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர்களுடன் தூதரகத் தொடர்பை பெற முயற்சித்து வருவதாக பிரித்தானியா வெளியுறவு அமைச்சகம்...