அமெரிக்காவில் கொதிக்கும் நீரை உயரே வீசி பனிக்கட்டி ஆக்கும் சவாலில் வெற்றி பெறும் வகையிலான கடுங்குளிரால் 20 கோடி பேருக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு மக்கள்...
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார். மேலும், நான்கு போலீசார் மற்றும் இரண்டு பொதுமக்கள் உட்பட 6 பேர் காயமடைந்தனர். நாட்டின் பாராளுமன்றம்...
அமெரிக்காவில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலம் தொடங்கியுள்ளது. பல்வேறு நாடுகளில் பனிப்பொழிவு அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. அதிகமான பனிப்பொழிவு காரணமாக மக்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில்,...
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். பாரீஸ், பிரான்சின் மத்திய பாரிஸில் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரென தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை...
சீனாவில் மீண்டும் கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரசால் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் சீனாவில் அனைத்து ஆஸ்பத்திரிகளும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன....
கனடாவில் சமூக ஊடகத்தின் மூலமாக ஏற்பட்ட தொடர்பில் சந்தித்த முதியவரை வாக்குவாதம் முற்றியதில் கத்தியால் குத்தி கொன்ற 8 பதின்ம வயது சிறுமிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். ரொறன்ரோவில் ரயில் நிலையம்...
இலங்கை இளைஞர் ஒருவர், கனடாவில், சிறார் துஷ்பிரயோகத்தில் ஈடுப்பட்டதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. கனடாவின் எட்மண்டனில் வாழும் இமேஷ் ரத்னாயக்க (21) என்ற இலங்கை இளைஞர், ஆறு...
வங்குரோத்து அடைந்துள்ள எமது நாட்டை இந்த அரசாங்கத்தால் மீட்டெடுக்க முடியாது, இந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் வரைக்கும் நாட்டுக்கு மீட்சி இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...
சீனாவில் பரவி வரும் புதிய ஒமிக்ரோன் மாறுபாடுகளினால் பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளனர். இதனுடன் எதிர்காலத்தில் மீண்டும் முகக் கவசம் பாவனையை கட்டாயமாக்கும் யோசனை ஒன்றும் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்காமல் அரசியல் தீர்வைக் காண முடியாது. குறிப்பிட்ட காலவரையறைக்குள் தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து அரசியல் தீர்வைக் காண்பதே எனது நோக்கம்” – என்று...