ரஷ்யா கிரீமியாவுக்கிடையிலான பாலம் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, ரஷ்யா உக்ரைன் மீது கடுமையான ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்து வரும் நிலையில், வான்வெளி தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் அமைப்பு ஒன்றை உடனடியாக உக்ரைனுக்கு வழங்க...
மத்திய அமெரிக்க நாடுகளை புரட்டிப்போட்ட ஜூலியா புயலை தொடர்ந்து கனமழை கொட்டித்தீர்த்ததால் பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாகின. மத்திய அமெரிக்க நாடுகளான கவுதமலா மற்றும் எல் சல்வடார் நாடுகளை ‘ஜூலியா’ என்கிற...
பிரித்தானியாவில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் சுமார் இரண்டு லட்சம் அரச ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அந்நாட்டு அரசாங்கம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரச ஊழியர்களின்...
மிக வேகமாக பரவும் திறன் கொண்ட ஒமைக்ரான் வைரசின் 2 புதிய வகை மாறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை மற்றும் மூன்றாம் அலைகள்,...
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பொறுப்புக்கூறலை செய்து நீதியை நிலைநாட்டுவதற்காக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையும் சர்வதேச நாடுகளும் காலக்கெடுவை விதிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்...
ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் வேலைத்திட்டங்களுக்கான நிறைவேற்று பணிப்பாளர்களில் ஒருவரான எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இந்திய விமான சேவைக்கு சொந்தமான ஏ ஐ 271...
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு தவறான நிர்வாகமே பிரதான காரணம் என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்காக இலங்கையுடன் இணைந்து செயற்படும்...
ஜெனிவா மனித உரிமைகள் அமர்வில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும் உண்மையில் நடந்தது இலங்கைக்கு ஆதரவாக 27 நாடுகள் செயற்பட்டமையே என ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார...
கிரீமியாவை ரஷியாவுடன் இணைக்கும் முக்கியமான பாலம் அண்மையில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக குற்றம் சாட்டிய ரஷியா. உக்ரைன் தலைநகர்...
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதில் 10 பேர் பலியாகினர். உக்ரைன் நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா...