டுபாயில் ராஜபக்ச குடும்பம் பில்லியன் கணக்கான டொலர்களை வைப்பிலிட்டுள்ளதா என்பதை ஆராய்வதற்காக குழுவொன்று அங்கு அனுப்பப்பட்ட போதிலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று...
“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வாக்குறுதிகளை நம்பி ஏமாறுவதற்கு வடக்கு மக்கள் தயார் இல்லை எனவும் தனது ஆட்சியின் கீழ் வடக்கு மக்களின் பிரச்சினை விரைந்து தீர்க்கப்படும்” என எதிர்க்கட்சித் தலைவரும்...
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு காரணமாக நியூயார்க் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக நியூயார்க் மாகாணத்தில் வரலாறு காணாத...
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது....
இத்தாலியில் உள்ள நகரம் ஒன்றுக்கு மக்கள் செல்ல அங்குள்ள அதிகாரிகள் சுமார் 25.1 லட்சம் கொடுக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இத்தாலியின் புக்லியாவின் சன்னி பகுதியில் உள்ள பிரெசிஸ் என்ற...
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 268 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் நகரில் 10 கி.மீ. ஆழத்தில் நேற்று...
பால்வெளி மண்டலத்தில் உள்ள நூற்றுக்கணக்கான நட்சத்திரங்களில் கொட்டி கிடக்கும் தங்கம், பிளாட்டினம் பற்றி ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். நமது சூரியன் அமைந்துள்ள பால்வெளி மண்டலத்தில் பல ஆச்சரியங்கள் நிறைந்து உள்ளன....
மெடலின் நகரம் ஆண்டிஸ் மலைகளால் சூழப்பட்ட ஒரு குறுகிய பள்ளத்தாக்கு பகுதியாகும் கொலம்பியாவின் மெடலின் நகரில் உள்ள ஓலயா ஹெர்ரேரா விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை ஒரு சிறிய...
இந்தியாவில் முறைப்படி திருமணம் நடைபெற்று கனடாவிற்கு அழைக்கப்பட்ட தனது மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவரை வெட்டி கொலை செய்த இலங்கைத்தமிழர் மீதான விசாரணை ஆரம்பமாகியுள்ளது. கடந்த 2019ஆம்...
கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் அண்மையில் இடம்பெற்ற கடத்தல் மற்றும் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். பலவந்தமான அடிப்படையில் நபர் ஒருவரை கடத்திச் சென்று, சில மணி...