கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் செயல்பட்டு வரும் அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது. அல்கொய்தாவுடன் தொடர்புடைய இந்த பயங்கரவாத அமைப்பு, சோமாலியா மக்கள்...
பிரித்தானியாவில் மர்ம நபர் ஒருவர் புலம்பெயர்ந்தோர் மையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டோவர் துறைமுகத்தில் உள்ள புதிய பிரித்தானிய குடிவரவு எல்லைப்படை...
அமெரிக்காவில் தேவாலயம் அருகே நடந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிட்ஸ்பர்க் நகரில் கடந்த 15-ந் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில்...
பிலிப்பைன்சை பந்தாடிய ‘நால்கே’ புயலால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 20 புயல் மற்றும் சூறாவளிகள்...
ரஷியாவிற்கு ஆயுதங்கள் அனுப்புவதை நிறுத்துங்கள் என்று ஈரானுக்கு உக்ரைன் வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். உக்ரைனில் ஈரானிடம் இருந்து பெறப்பட்ட வெடிகுண்டு டிரோன்களை பயன்படுத்தி ரஷியா தாக்குதல்களை நடத்தி வருவதாக...
தென்கொரியாவில் ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டத்தின் கூட்ட நெரிசல் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது தென் கொரியாவின் சியோலின் இதாவோன் பகுதியில் சுமார் 1 லட்சம் பேர்...
“எந்த தேர்தல் நடந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியே வெற்றியடையும். தேர்தலில் தோல்வியடைந்த சரித்திரம் எமது கட்சிக்கு இல்லை” என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை சிறிலங்கா நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமன்றி பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறையில் உள்ளமை குறித்தும் ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட...
இலங்கையில் தற்போது பயங்கரவாதம் இல்லை எனவும் சாப்பிட உணவு கேட்டு வீதியில் இறங்கும் மக்கள் பயங்கரவாதிகள் அல்ல எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்...
இலக்கியவாதிகளுக்கு உரிய பாராட்டுகளை வழங்குவதற்காக வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் அரச இலக்கிய விருது வழங்கும் விழாவில் அரசியல் கைதி ஒருவரும் கௌரவிக்கப்பட்டுள்ளார். 2006 கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக கைது...