சிரியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 53 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஐ.எஸ். போன்று மேலும் சில பயங்கரவாத அமைப்புகளும் சிரியாவில்...
அமெரிக்கா மற்றும் சிறிலங்காவுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் அமெரிக்க உதவிப் பாதுகாப்புச் செயலாளருடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளை உள்ளடக்கிய 20 பேர் கொண்ட...
கனடாவின் ரொறன்ரோ பகுதியில் பாடசாலைக்குள் புகுந்து மர்ம நபர் துப்பாக்கிச் சூடு முன்னெடுத்ததில் மாணவர் ஒருவர் காயங்களுடன் தப்பியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரொறன்ரோவில் அமைந்துள்ள Weston Collegiate Institute...
நேபாளத்தில் கடந்த 15-ந்தேதி எட்டி விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த விபத்தில் இந்தியர்கள் உள்பட 72 பேர்...
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது. துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த 6-ந்தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி...
பிரேசில் நாட்டில் உள்ள சிறையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 கைதிகள் பலியாகினர். பிரேசில் நாட்டில் சாண்டா கேதரினா மாகாணத்தில் புளோரியன்போலிஸ் என்ற இடத்தில் உள்ள சிறையில்...
பிரித்தானியாவில் மில்டன் கெய்ன்ஸ் பகுதியில் விஜயம் செய்த மன்னர் சார்லஸ், ராஜ குடும்பத்திற்கு எதிரான மக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்னர் சார்லஸை வரவேற்க திரண்டிருந்த...
2009ம் ஆண்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரால் தாக்கப்பட்டு ஒரு கண்ணை இழந்த ஆர்ப்பாட்டக்காரர் ஜோகிம் கட்டி-க்கு பிரான்ஸ் அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த...
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ந்தேதி அதிகாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளன. 40 ஆயிரம் பேர்...
பிரித்தானியாவில் Strep A தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் குறைந்தது 40 குழந்தைகள் இறந்துள்ளதாக புதிய தரவுகளில் தெரியவந்துள்ளன. இங்கிலாந்தில் 18 வயதுக்கு உட்பட்ட 32 சிறார்கள்...