பூமியின் வட்டப்பாதை அருகே கண்டுபிடிக்கப்பட்ட தனது பாதையில் செல்லும் சிறுகோள்கள் எண்ணிக்கை 30 ஆயிரம் என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, கிரக பாதுகாப்புக்கான அதன்...
எயிஸ்க் நகரில் ஒரு குடியிருப்புக் கட்டிடம் மீது, ரஷிய ராணுவ விமானம் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது. ரஷியாவின் தென்மேற்கே உக்ரைனுக்கு அருகாமையில் அமைந்துள்ள எயிஸ்க் நகரில் ஒரு குடியிருப்புக் கட்டிடம்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் பிரதமர் மஹிந்தராஜபக்சவுக்கும் இடையில் நேற்று அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கலந்துரையாடல் நேற்று மாலை 5 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில்...
இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்க உலகின் மிக முக்கியமான இலக்கிய விருதுகளில் ஒன்றாக போற்றப்படும் புக்கர் (Booker) விருது வழங்கப்பட்டுள்ளது. மாலி அல்மெய்தாவின் ஏழு நிலவுகள், ( “The Seven...
நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டெடுக்க வேண்டுமானால், ராஜபக்சக்கள் திருடிய டொலர்களை மீளக் கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். குருநாகல் தேர்தல் தொகுதிக் கூட்டத்தில்...
“வடக்கு, கிழக்கில் போராலும் இடப்பெயர்வாலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நிரந்தர அரசியல் தீர்வு விரைவில் வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளனர். அதுவே அவர்களின் உயிர் மூச்சாகவும் உள்ளது என...
களனி பல்கலைக்கழகத்தில் நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தை சர்வதேச சமூகம் அவதானிக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அறிக்கையொன்றை மாணவர் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. பல...
ஜேர்மன் மற்றும் போலந்து எல்லையில் குளிரூட்டப்பட்ட லொறியில் 18 புலம்பெயர்ந்தோரை ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் கண்டுபிடித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 14) குளிரூட்டப்பட்ட லொறியின் பின்புறத்தில் 18 புலம்பெயர்ந்தோர்களை...
இலங்கையில் துன்புறுத்தப்படும் இந்து தமிழர்கள் CAA சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை பெறலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்த இலங்கையைச் சேர்ந்த அபிராமி, 29,...
நைஜீரியாவில் வெள்ளம் காரணமாக கடந்த சில வாரங்களில் 603 பேர் உயிரிழந்துள்னர் என அந்நாட்டு அரசாங்கம் நேற்று தெரிவித்துள்ளது. இவ்வெள்ளத்தினால் 13 லட்சம் பேர் வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர் எனவும் நைஜீரியவரின்...