பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் வைத்தியசாலையில் (SBSCH) சத்திர சிகிச்சையின் பின்னர் குழந்தையொன்று திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பேராதனை போதனா வைத்தியசாலையில் மயக்க மருந்தை செலுத்தியதில்...
ஐ.நா தீர்மானங்களின் கீழ் இலங்கையின் இறுதிக்கட்ட யுத்த காலப்பகுதியில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பான வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை முற்றுமுழுவதாக நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது பரந்துபட்ட அளவில்...
இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக பொறுப்புகூறலை இலங்கை நிறைவேற்றத்தவறும் பட்சத்தில், சர்வதேசம் அது தொடர்பாக செயற்பட முடியும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் எச்சரித்துள்ளார். அத்துடன் நம்பகமான குற்றச்சாட்டுக்களுக்கு...
பிரித்தானியாவின் வடகிழக்கு லண்டன் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் ஆக்ரோஷமான நபர் ஒருவர் சுத்தியல் கோடாரியை கையில் ஏந்திக் கொண்டு இரண்டு பேரை கொலைவெறி தாக்குதலுடன் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து 3 முறை உணரப்பட்ட நிலநடுக்கங்களால் பரபரப்பு ஏற்பட்டது. மியான்மர் நாட்டில் கடந்த 24 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டு உள்ளன. இதன்படி, இன்று...
அட்லாண்டிக் கடல் ஆழத்தில் உள்ள டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை பார்வையிட சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் மாயமானது. இங்கிலாந்தில் இருந்து 2 ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அமெரிக்கா...
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் (Honduras) ,தாமரா (Tamara)பகுதியில் உள்ள சிறைச்சாலையில் நேற்றைய தினம் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்துள்ளது. இதில் 41 பெண் கைதிகள் உடல்...
இலங்கையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளதாக பேராசிரியர் நிலீகா மலவிகே தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர்...
பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடகிழக்கு பகுதியை காட்டுத்தீ மொத்தமாக விழுங்கி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் Tumbler Ridge பகுதியில் செவ்வாய்க்கிழமையில் இருந்தே காட்டுத்தீ சூழ்ந்து வருவதாக...
உக்ரைனுக்கான கூடுதல் இராணுவ உதவியை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். ரஷ்யா முன்னெடுத்து வரும் போர் நடவடிக்கையில் தற்போது உக்ரைன் தங்களது பதிலடி தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. இதற்காக உக்ரைனிய ஜனாதிபதி...