தென்கொரியாவில் 4 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. தென்கொரியாவில் 4 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு...
சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப்...
ரஷிய ஆக்கிரமிப்பிலிருந்து உக்ரைன் விடுபடும் வரை அமெரிக்க பாதுகாப்பு ஆதரவு தொடரும். உக்ரைன் மக்களை அமெரிக்கா தொடர்ந்து பாதுகாக்கும் என அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா போர்...
அடுத்த 15 ஆண்டுகளில் ஜெர்மனியின் பனிப்பாறைகள் அனைத்தும் உருகி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஜெர்மனியின் பனிப்பாறைகள் சமீப காலமாகவே...
துருக்கி நாட்டின் தென்கிழக்கு மாகாணமான காசியான்டெப் பகுதியில் நேற்று பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர். விபத்து...
இலங்கை முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஓகஸ்ட் 24ம் திகதி கொழும்பு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பாரிய மக்கள் புரட்சி காரணமாக மாலத்தீவுக்கு சென்ற கோட்டாபய அங்கும்...
சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பின் பலமானவரும், பாதாள உலகக்கும்பலின் முக்கிய தலைவருமான ‘ஹரக் கட்டா’ எனப்படும் நதுன் சிந்தக, துபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளமையை சர்வதேச பொலிஸார் நேற்று இலங்கை...
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற பின்னர் பிரான்ஸில் வைத்து தன்னை பல தடவைகள் கொலை செய்ய பல முயற்சிகளை மேற்கொண்டதாக பிரான்ஸில் இருக்கும்...
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் வலிகள், தாக்கங்கள் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களை சந்தித்து பிரித்தானிய பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் (Rishi Sunak) கலந்துரையாடியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. தமிழர்களின்...
சீன உளவுக் கப்பல் “யுவான் வாங் 5” நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னணியில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச செயற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன கப்பலுக்கு அனுமதிக்குமாறு மகிந்த...