எஸ்கலேட்டர் கீழ் நோக்கி நகர்ந்ததால் அதில் சென்றவர்கள் நிலைதடுமாறி ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். தென்கொரியாவின் தலைநகர் சியோல் அருகே சியோங்னாம் பகுதியில் உள்ள சுரங்கப்பாதை வழியாக பலர் சென்றனர்....
ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதிக்கு அருகே நடந்த வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்னர், மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நபாவி...
பிரான்சில், விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளை ஒருவர் கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சிலுள்ள பிரபல சுற்றுலாத்தலமான Annecy என்னும் ஏரியின் அருகில் அமைந்துள்ள விளையாடு மைதானம்...
லண்டன் – கேட்விக் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானமொன்றில் இளைஞரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் தற்போது வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் 7 ஆம் திகதி...
இஸ்ரேலில் வெப்பக்காற்று வீசியதால் 220 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக அந்த நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. வெப்பநிலை காலநிலை மாற்றத்தால் தற்போது உலக வெப்பமயமாதல் மிகவும் தீவிரமான பிரச்சினையாக...
ஒடிசா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவை உலுக்கியுள்ளது. அந்த கோரவிபத்தில் 288 பேர் பலியாகியதுடன் 1,100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளார்கள். சென்னை நோக்கிச் சென்ற ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல்...
இத்தாலியின் கலாப்ரியா கடற்பகுதியில் படகு விபத்தில் சிக்கி டசின் கணக்கான புலம்பெயர் மக்கள் மரணமடைந்த விவகாரத்தில் அதிரடி திருப்பமாக மூன்று இத்தாலிய எல்லை பொலிஸ் அதிகாரிகள் மீது விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது....
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டமை தொடர்பில் எழுத்து மூல முறைப்பாடு ஒன்றினை இன்றையதினம்(03.06.2023) வழங்கியபின்னர், மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ்...
அரசாங்கத்தினால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ATA) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அது தமது அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கும் தாய்மார்களுக்கும் பாதகமாக அமையும் எனப் போரினால் பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்....
அணு ஆயுதம் குறித்த தரவுகளை ரஷியாவுக்கு கொடுப்பதில்லை என அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அணு ஆயுதங்களை குறைப்பதற்காக ‘நியூ ஸ்டார்ட்’ New START (Strategic Arms Reduction Treaty) அணு...