லண்டனில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் முன் நேற்று அணிதிரண்ட தமிழர்கள், சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதியும் தமிழனப்படுகொலையாளியுமான கோத்தபாய ராஜபக்சவை கைது செய்து, நீதியின் முன் நிறுத்துமாறு கோஷமிட்டனர்....
பிரான்சில் பாரீஸ் நகரில் பார் ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். 4 பேர் காயமடைந்து உள்ளனர். பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் சிச்சா...
பாகிஸ்தானில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்களின் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் ரஹிம் யார் கான் மாவட்டம் மோட்ச்கா...
கானா நாட்டில் அதிக தொற்றும் தன்மை கொண்ட புதிய வகை வைரசின் பாதிப்புக்கு 2 பேர் உயிரிழந்து உள்ளனர். , ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா பாதிப்புகளின் தீவிரமே இன்னும்...
ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் பிரித்தானியாவின் திட்டம் ஆபத்தான தஞ்ச கோரிக்கை பயணங்களை நிறுத்தும் என்பதற்கு தெளிவான ஆதாரம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது....
. அமெரிக்காவிலுள்ள வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். 2 பேர் காயமடைந்து உள்ளனர். அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் கிரீன்வுட் பகுதியில் உள்ள வணிக...
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கையில் பொது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில், பொது...
தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரச இனப்படுகொலையாளி கோத்தபாய ராஜபக்சவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்து என்ற தொடர் போராட்டங்கள் புலம்பெயர் தேசங்கள் எங்கும் இடம்பெற இருப்பதாக...
“நாட்டின் அரசியல் கலாச்சாரத்தினை மாற்றுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இதை புறந்தள்ளி செயற்படுவது முறையானதல்ல. மீண்டும் பழைய பாதையிலேயே போக கூடாது” என முன்னிலை சோஷலிச கட்சியின் பொது செயலாளர்...
சீனாவில் அடுத்த 12 நாட்களுக்கு கடும் வெப்பம் அலைகளுக்கான எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதனால், 90 கோடி மக்கள் பாதிக்கப்பட கூடும். சீனாவில் கொரோனா பெருந்தொற்றால் அந்நாட்டின்...