துப்பாக்கி கட்டுப்பாடு சட்டம் நிறைவேற்றப்படும் வரை கைத்துப்பாக்கிகளை இறக்குமதி செய்ய தடை விதிப்பதாக கனடா அறிவித்துள்ளது. மே மாதம் முன்மொழியப்பட்ட துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டத்தின் இலக்குகளை மறைமுகமாக அடைய...
2022ஆம் ஆண்டுக்கான Top 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பட்டியலில் இலங்கையர் ஒருவரும் இடம்பிடித்துள்ளார். Top 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது என்பது, கனடாவுக்கு...
இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் ஓராண்டு நீடிக்கும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். பொருளாதார நெருக்கடி இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசு நாட்டின் பொருளாதார...
எதிர்க்கட்சி என்ற ரீதியில் சர்வகட்சி அமைச்சு சூதாட்டத்தின் ஊடாக ராஜபக்சவினரின் குப்பைகளைச் சுமக்க விரும்பவில்லை.எனினும், சர்வகட்சி வேலைத்திட்டத்துக்கு நாம் தயார்.” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ...
கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தில் பங்கேற்ற அரசியல்வாதிகள் எமது போராட்டம் தொடர்பில் பேசி வலுச்சேர்க்கவில்லை என வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் மாவட்ட சங்க தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில்...
கியூபா நாட்டில் உள்ள எண்ணெய்க் கிடங்கில் மின்னல் தாக்கியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. ஹவானா, கியூபா நாட்டில் உள்ள எண்ணெய்க் கிடங்கில் மின்னல் தாக்கியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. அதில்...
அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட அல்கொய்தா தலைவரின் உடல் கிடைக்கவில்லை என தலீபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலின் பின்னணியில் செயல்பட்ட பின்லேடனுக்குப்பின் அல்கொய்தா...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள முக்கிய சாலையில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள முக்கிய சாலையில் நேற்று குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில்...
தைவான் மீது சீனா ராணுவ நடவடிக்கை எடுக்குமோ என்ற அச்சம் சர்வதேச அரங்கில் நிலவி வருகிறது. தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சீனா தனது ஆதிக்கத்தை நிறுவ தொடர்ந்து ராணுவ...
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி ‘உலக நாடுகளின் அமைதியை அழிப்பவர்’ என்று வடகொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் ஆசிய பயணம் உலக அளவில்...