நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி பல்வேறு துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் இன்மை, எரிபொருள் பற்றாக்குறையினால் குறிப்பாக பொதுபோக்குவரத்துகளில் அதன் பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. தமது...
இலங்கையில் நாளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது இலங்கை பொலிஸார் நிதானத்தை கடைப்பிடிக்கவும் வன்முறையைத் தடுக்கவும் தேவையான அனைத்து முயற்சிகளையும் உறுதிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள்...
ஜனாதிபதி கோட்டபாய பதவி விலகுமாறு கோரி அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் நாளையதினம் பாரிய ஆர்ப்பாட்ட பேரணிகள் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பல்வேறு அமைப்புக்கள் மற்றும்...
இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு காலி முகத்திடலில் இரண்டு மாத காலத்திற்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் தற்போது மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதன்படி, தற்சமயம்...
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு சீனாவின் கடன்பொறியே காரணம் என தாய்வான் தெரிவித்துள்ளது. தாய்வானின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் ஜோன் ஓ இதனை தெரிவித்துள்ளார். மோசமான நிதி நெருக்கடி...
அமெரிக்காவை உலுக்கிய ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் போலீஸ் அதிகாரிக்கு மேலும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம் மினியாபொலிஸ் நகரில் கடந்த...
பிரான்சில் 1500 ஏக்கர் நிலப்பரப்பில் தீப்பற்றியெரியும் நிலையில், அதை அணைக்க 900 தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு பிரான்சிலுள்ள Gard என்ற இடத்தில்...
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்துள்ளதாக ஜப்பானின் தேசிய ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடந்த நாராவில் உள்ள மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில்,...
ஆப்கானிஸ்தானின் பருவமழை மற்றும் வெள்ளம் காரணமாக இரண்டு குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பருவமழை மற்றும் வெள்ளம் காரணமாக இரண்டு குழந்தைகள்...
கனடா பிராம்டன் பெருநகரில் அமையப் போகும் தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபி மாதிரி வடிவம் காட்ச்சிபடுத்தப்பட்டது. இன்றைய நாள் புலம்பெயர் தமிழர் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதிய சிறப்பான நாள். ...