அமெரிக்காவின் கடுமையான வரி விதிப்பு நடவடிக்கைகள் மீதான அடுத்தகட்ட நகர்வு குறித்து விவாதிக்க, ‘ஜி – 7’ நாடுகள் அமைப்பின் மூத்த பிரதிநிதிகள் கனடாவில் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்....
இத்தாலி நாட்டில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இத்தாலி நாட்டின் நேப்பிள்ஸ் நகரத்தில் நேற்று அதிகாலை 1.25 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலான...
கனடா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தகப்போர் ஆழமடைந்து வருகின்றது. கனேடிய இரும்பு மற்றும் அலுமினியம் மீதான வரியை 25% முதல் 50% வரை இரட்டிப்பாக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி...
அமெரிக்காவிடம் இருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டாலும், ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தாது என்று ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் அதிரடியாக அறிவித்துள்ளார். அமெரிக்கா உத்தரவு போடுவதையும், மிரட்டுவதையும் ஈரானால் ஏற்றுக்கொள்ள முடியாது என...
பாகிஸ்தானில்ரயிலில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட, 450 பயணியரை பயங்கரவாதிகள் சிறைபிடித்தனர். அதன்பின், அப்பாவி பொதுமக்களை மட்டும் விடுவித்துவிட்டு, ராணுவ வீரர்கள் உட்பட 182 பேரை மட்டும் பிணைக்கைதிகளாக...
ரஷியாவுடனான போரை 30 நாட்களுக்கு நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது. உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 112வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர்...
தென் ஆப்பிரிக்க நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் இன்று பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ஜோகன்னஸ்பர்க் கிழக்கே உள்ள டவுன்ஷிப் அல்லது கேட்லெஹாங்கிலிருந்து மக்களை ஏற்றிச் சென்றது. அப்போது திடீரென பேருந்து...
நாடு சம்பந்தமாக மக்கள் ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கலாம், இது ஊர் சம்பந்தமான தேர்தல் என்பதால் உள்ளூராட்சித் தேர்தலில் அநுர அலை வீசாது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர்...
இலங்கையில் இயங்கிய பட்டலந்தை சித்திரவதைக் கூடம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்கு அரசாங்கத்தைத் தலையிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று (10) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக வரி விதிப்பு நடவடிக்கையில் தீவிரமாக உள்ளார். கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி...