ஈரானுக்கு ஆயுதங்களை உற்பத்தி செய்ய உதவுகின்ற சீனா, துருக்கி உள்ளிட்ட பல நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொருளாதாரத் தடை விதித்துள்ளார். இஸ்ரேல் – ஈரானுக்கு இடையில் போர்பதற்றம்...
தைவான் எல்லையில் ஒரே நாளில் 74 சீன போர் விமானங்கள் பறந்ததால் பரபரப்பு நிலவியது. சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனிநாடாக பிரிந்து சென்றது. சமீப காலமாக...
குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். சீனாவில் ஹூனான் மற்றும் ஹுபே மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏராளமான குடியிருப்புகள் தண்ணீரால் சூழ்ந்துள்ளன. மத்திய...
காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களில் நேற்;றுக் காலை மேலும் 25 பேர் கொல்லப்பட்டதோடு இவர்களில் 15 பேர் உதவி விநியோக இடத்திற்கு அருகே பலியாகி இருப்பதாக காசா சிவில் பாதுகாப்பு...
உக்ரைனுக்கு எதிரான போரில் சேதமடைந்துள்ள ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை மீண்டும் கட்டமைக்க பொறியாளர்கள் மற்றும் ராணுவ ஊழியர்கள் என 6 ஆயிரம் பேரை அனுப்ப வட கொரியா முடிவு...
இஸ்ரேல்-ஈரான் இடையேயான சண்டை 8-வது நாளை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதலை தொடர்ந்து வருகின்றன. அணு ஆயுத உற்பத்தியை முன்வைத்து ஈரான்...
நைஜரில், ஆயுதம் ஏந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர்கள் 34 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேற்கு...
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று நடைபெறவுள்ளது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் செம்மணிப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (20) காலை 10.00 மணிக்கு...
இஸ்ரேல் மீது ‘ஃபடா 1’ என்ற ஹைபர்சோனிக் ஏவுகணைகளை வீசி ஈரான் நேற்று (18) தாக்குதல் நடத்தியது. அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்படுத்துவதாக கூறி, அந்நாடு மீது இஸ்ரேல்...
யாழ்ப்பாணத்தின் செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று குழந்தைகளின் எச்சங்கள் உள்ளிட்டவை தொடர்பாக முழுமையான விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன், அந்நாட்டு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்....