கனடா அரசு, 2026ஆம் ஆண்டில் இருந்து சர்வதேச மாணவர்களுக்கு கல்வி அனுமதி (Study Permit) வழங்கும் முறையை எளிதாக்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் முதுகலை மற்றும் முனைவர்...
காசாவில் போர் நிறுத்தத்திற்கு பின்னர் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் 1,500இற்கு மேற்பட்ட கட்டங்களை அழித்திருப்பதாக செய்மதிப் படங்களை ஆதாரம் காட்டி பி.பி.சி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது....
பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள்...
காசாவின் தெற்கு பகுதியில் உள்ள கான் யூனிஸ் பகுதியில், இஸ்ரேலிய ராணுவம் “மஞ்சள் கோடு” எனப்படும் ஒரு ரகசிய எல்லையை உருவாக்கி, அதைக் கடக்கின்றவர்களை சுட்டுக் கொன்று வருவதாக அதிர்ச்சி...
பெரு நாட்டில் பஸ்சும், சரக்கு வேனும் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் 37 பேர் பலியாகினர். பெருவை சிலியுடன் இணைக்கும் சுர் நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. லாமோசாஸ்...
நல்லூரில் யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான காணியில் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து மாவீரர் நாள் நினைவேந்தலை அனுஷ்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார். நல்லூரில்...
டெல்லி வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட மருத்துவர் முஷம்மில் ஷகீல், இரண்டு மாதங்களுக்கு வெடிபொருட்களை சேமித்து வைப்பதற்காக வீடொன்றை வாடகைக்கு எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறைக்காக அவர் இந்திய...
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் டல்லாஸ் நகரில் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து விமானம் நிறுத்தப்பட்டு உள்ள இடத்துக்கு பயணிகளை அழைத்து கொண்டு ஒரு வாகனம்...
சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் திருட்டுச் சம்வபம் ஒன்று நடைபெற்றுள்ளது. திருடர்கள் ரோமன் காலத்து சிலைகளை திருடிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அருங்காட்சியகம் தற்காலிகமாக...
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 30 பேர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் மருத்துவமனை தெரிவித்துள்ளது. வழமையாக அதிக...