ஈராக்கின் வடக்கு நகரமான மொசூலில் உள்ள துருக்கியின் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று துருக்கிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன்,...
													
																											பிலிப்பைன்ஸை உலுக்கிய பயங்கர நிலநடுக்கத்தின் பாதிப்புகளால் 5 பேர் பலியாகினர். 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிலிப்பைன்சின் வடக்கு பகுதியில் உள்ள அப்ரா மாகாணத்தை...
													
																											தென்கொரியாவில் மீண்டும் கொரோனா எழுச்சி பெற தொடங்கி உள்ளது. இதன்படி ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்கொரியாவில் மீண்டும் கொரோனா வைரஸ்...
													
																											ரணில் விக்ரமசிங்க தனது வெற்றிக்காக ராஜபக்ச சார்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை நம்பியிருப்பதாலும், ராஜபக்சர்களுடன் இணைந்து செயற்பட்டதற்காக எதிர்ப்பாளர்களால் கண்டனம் செய்யப்பட்டதாலும், புதிய ஜனாதிபதி ஜனநாயகத்தின் முகவராக இருப்பாரா...
													
																											கடந்த மே மாதம் 09 ஆம் திகதி மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கம போராட்ட களங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காவல்துறை இழப்பீடு...
													
																											நாட்டை மீட்டெடுக்க சர்வகட்சி அரசாங்கமே தேவையானது. அனைத்து தமிழ், முஸ்லிம் கட்சிகளும் தமது கட்சிகளை வளர்ப்பதை விடுத்து சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து நாட்டை வளப்படுத்த வேண்டும் என பிரதமர்...
													
																											அரச படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உகண்டாவில் ராஜபக்ஷ குடும்பத்திற்கு சொந்தமானது என நம்பப்படும் தொழிற்சாலைகளில் அடிமை பணியை செய்து வருவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்...
													
																											போர்க் குற்றங்களுக்காக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்யவும், அவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய்யவும், அவர் மீதான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தவும் உடனடியாக நடவடிக்கை...
													
																											. e உக்ரைனுக்கு எதிராக கருங்கடல் பிராந்தியத்தில் தாக்குதலை ரஷிய படைகள் தீவிரப்படுத்தி உள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷியா கருங்கடலில் போர்க்கப்பல்களை நிறுத்தி முற்றுகையிட்டுள்ளதால் உக்ரைனின்...
													
																											அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காட்டுத்தீயானது கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் காட்டுத்தீ பரவியதால், குடியிருப்புகள் தீக்கிரையாகின. டெக்சாஸ் மாகாணத்தில் பால்ச் ஸ்பிரிங் நகரில் ஏற்பட்ட காட்டுத் தீ,...