இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கை சந்திப்பதற்கு, போர்க்குற்றம் சாட்டப்படும் படை அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிவிவகார அமைச்சின் ஊடாகஇந்தச்...
செம்மணி புதைகுழியில் இருந்து சிறுவர் ஒருவரின் எலும்பு கூட்டு தொகுதி என நம்பப்படும் எலும்பு கூட்டு தொகுதியுடன் 4 எலும்பு கூட்டு தொகுதி இன்று (02) அகழ்ந்து எடுக்கப்பட்டது....
இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற படகு கடலில் மூழ்கி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற படகு கடலில்...
ராணுவத்தில் பெண்கள் பணியாற்றுவது இன்றளவும் ஒருசில நாடுகளில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் பாதுகாப்புக்காவும், நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் பொருட்டும் ராணுவத்தை கொண்டுள்ளன. அந்தந்த நாடுகளின் பாதுகாப்பு...
கிருஷாந்தி குமாரசாமியின் படுகொலை விடயத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டது போல் செம்மணி மனித புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிய சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரித்தானியாவின், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக்...
சமீபத்தில் அமெரிக்கா (USA) மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் ஈரானின் வான் பாதுகாப்பு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், அதனை மேம்படுத்தும் நோக்கில் சீனாவிடம் இருந்து J-10C ரக...
தெலங்கானா மாநிலத்தில் உள்ள சிகாச்சி இரசாயன ஆலையில் உள்ள ரியாக்டர் நேற்று முன்தினம் வெடித்துசிதறியது. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 60...
உக்ரைனுக்கு அனுப்பி வந்த ஆயுதங்களில் குறிப்பிட்ட சிலவற்றை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த, 2022ல் உக்ரைன் மீது ரஷ்யா போரை துவங்கியது. இதையடுத்து, முன்னாள் அதிபர் பைடன்...
கடலின் அடிமட்டத்தில் எராளமான தாதுக்கள், கச்சா எண்ணெய் உள்பட பல்வேறு வளங்கள் உள்ளன. இதனிடையே, கடலின் அடிமட்டத்தில் உள்ள கச்சா எண்ணெய் இருக்கும் பகுதிகளை கண்டறிந்து அவற்றை வெளியே...
இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் ஆகியோரின் மரணம் தொடர்பான முறைப்பாடு கொழும்பில் பொலிஸ் தலைமையகத்தில் உள்ள சட்டப் பிரிவு துணை ஆய்வாளர் (டி.ஐ.ஜி) அலுவலகத்தில் அதிகார பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தனுக ரணஞ்சக...