நீல்ஸ் ஹோஜெல் என்ற முன்னாள் ஆண் நர்ஸ் 2 மருத்துவமனைகளில் வேலை செய்தபோது, 85 நோயாளிகளை கொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளானார். ஜெர்மனியில் ஊர்செலன் நகரில் உள்ள மருத்துவமனையில்...
உலக நாடுகள் பலவும் தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை சோதனை செய்து வரும் நிலையில், அமெரிக்கா மட்டும் அமைதியாக இருக்க முடியாது. ஆகையால், தன்னிடம் உள்ள ஆயுதங்களை அமெரிக்கா...
பிலிப்பைன்ஸ் நாட்டில், ‘கல்மேகி’ சூறாவளி புயல் தாக்கியதில் இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளனர்; 82 பேர் காயமடைந்துள்ளனர். நுாற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். இதையடுத்து அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்காசிய...
கனடா அரசு, தற்காலிக குடியிருப்புக்கான (temporary resident) மருத்துவ பரிசோதனை விதிமுறைகளை புதுப்பித்துள்ளது. 2025 நவம்பர் 3-ஆம் திகதி முதல், கனடா தற்காலிக குடியிருப்புக்கான விண்ணப்பதாரரகள் எந்த நாடுகளில் வாழ்ந்திருக்கிறார்கள்...
நேபாளத்தின் வடகிழக்கில் யாலுங் ரி மலைச்சிகரம் உள்ளது. 6 ஆயிரத்து 920 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிகரத்தில் நேபாளத்தை சேர்ந்த வழிகாட்டிகள் மற்றும் வெளிநாட்டு மலையேற்ற வீரர்கள்...
அமெரிக்கா கொஞ்சம் இறையாண்மையை இழந்து விட்டது. அமெரிக்கா இப்போது ஒரு கடினமான முடிவை எதிர்கொள்கிறது என நியூயார்க் நகர மேயர் தேர்தலில் தோல்வி குறித்து அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின்...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், 1991-ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் கலைந்ததிலிருந்து நிறுத்தப்பட்டிருந்த அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்கும் வாய்ப்பை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். புடின் உத்தரவு காரணமாக,...
அமெரிக்காவில் நடந்த மேயர் மற்றும் கவர்னர் பதவிகளுக்கான தேர்தலில் அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசு கட்சி படு தோல்வி அடைந்தது. அமெரிக்காவில் கடந்த வாரம் நியூயார்க், சின்சினாட்டி...
பிரான்சில் நபர் ஒருவர் வேண்டுமென்றே மக்கள் கூட்டத்துக்குள் காரை செலுத்தியதில் 10 பேர் வரை காயமடைந்துள்ளனர். இன்று காலை, பிரான்சில், சுற்றுலாப்பயணிகள் அதிகம் செல்லக்கூடிய Saint Pierre d´Oléron என்னுமிடத்தில்,...
பிரித்தானியா மற்றும் ஜேர்மனி இணைந்து 2,000 கி.மீ. தூரம் செல்லக்கூடிய புதிய ஏவுகணை திட்டத்தை வேகமாக முன்னெடுத்து வருகின்றன. 2025 மே மாதத்தில் Trinity House Agreement எனப்படும் பாதுகாப்பு...