மியான்மரில் மருத்துவமனை மீது ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், நோயாளிகள், உறவினர்கள், மருத்துவ பணியாளர்கள் என 31 பேர் உயிரிழந்தனர்; 68 பேர் காயமடைந்தனர். தென்கிழக்கு ஆசிய நாடான...
கருங்கடலில் ரஷியாவின் 3 எண்ணெய் கப்பல்கள் மீது கடந்த 2 வாரங்களில் உக்ரைனின் டிரோன்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர்...
கோவா தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, விடுதியின் உரிமையாளர்கள் கவுரவ் லுாத்ரா, சவுரப் லுாத்ரா ஆகிய இருவரும் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டனர். வடக்கு கோவாவின்...
வலுக்கட்டாய காணாமல் ஆக்கப்படுதல் முள்ளிவாய்க்கால் அவலத்தில் மட்டுமே தொடங்கியதல்ல. ஈழத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் தொடக்கத்திலிருந்தே முன்னெடுக்கப்பட்ட அநீதி என திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்...
வவுனியா சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் முன்பாக குறித்த கவனயீர்ப்பு...
பதுளை மாவட்டத்தின் ரிதீமாலியத்த பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பல மலைகளில் நிலச்சரிவுகள் இன்று (10) மீண்டும் ஏற்பட்டுள்ளதாக ரிதீமாலியத்த பிரதேச செயலாளர் டி.டி.எஸ். தக்சிலா குணரத்ன தெரிவித்தார். திக்யாயவில்...
இணையத்தின் மூலம் இளைஞர்கள் தீவிரவாத நோக்கத்தில் ஈர்க்கப்படுவதை தடுக்க, நான்கு புதிய அமைப்புகள் குற்றச்சாட்டுச் சட்டத்தின் (Criminal Code) தீவிரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. கனடா அரசு தீவிரவாதம் மற்றும்...
சீனாவின் தெற்கே குவாங்டங் மாகாணத்திலுள்ள அங்குள்ள சாந்தவ் நகரின் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி 12 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளார்கள்...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உக்ரைன் ஜனநாயகத்தை விமர்சித்து தேர்தல் நடத்த வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கினால் மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடத்த...
வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ பிராந்தியத்தில் இன்று (டிசம்பர் 10) நிலநடுக்கம் ஏற்பட்டது. ஐரோப்பிய மத்தியதரைக் கடலியல் நில அதிர்வு மையம், இது ரிக்டர் அளவில் 6.5 ஆகப் பதிவானது என்றும்,...