யாழ்ப்பாணம் – அரியாலை சித்துப்பாத்தி மனிதப் புதுகுழியில் இருந்து இன்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் சிறுவர்கள் விளையாடும் பொம்மை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை மனதை உறுக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த பொம்மையை போல 1995...
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் சமீப காலமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. காலநிலை மாற்றம் என்பது உலகம் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளுள் ஒன்று ஆகும். இதனால் உலக வெப்பமயமாதல்,...
’60 நாள் காசாவில் போர் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது” என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே போர்...
துபாயில் பறக்கும் டாக்சி அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் பறக்கும் டாக்சி சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளதாக துபாய் பட்டத்து இளவரசர் மேதகு...
காசாவில் உள்ள ஓட்டலைத் தாக்கியதுடன், உணவு தேடி வந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 74 பேர் கொல்லப்பட்டனர். ஈரானுடன் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதால், இஸ்ரேல்,...
தன்சானியாவில் நேற்று முன்தினம் இரண்டு பயணிகள் பஸ் வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்துள்ளதோடு 30 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் சிறிய விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். குறித்த , விமானம் புறப்பட்டு சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது. யங்ஸ்டவுன்-வாரன் பிராந்திய விமான நிலையத்திலிருந்து ஆறு...
கனடா வாழ் ஈழத்தமிழர்கள் தொடர்பில் கனேடிய பிரதமர் மார்க் கார்னி முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். தமிழ் இனப்படுகொலையின் எதிரொலியாக தமிழ் கனேடியர்கள் சுமக்கும் வலியை புரிந்து கொள்வதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். கனடாவில்...
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துபாத்தி மயான மனிதப் புதைகுழி அகழ்வு பணியில் இதுவரை 33 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம்...
யாழ் செம்மணி புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை நடாத்துமாறு கோரி கொண்டுவரப்பட்ட பிரேரணை ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் முதலாவது அமர்வில் எந்த வித எதிர்ப்பும் இன்றி ஏகமனதாக...