தைவான் மீது சீனா ராணுவ நடவடிக்கை எடுக்குமோ என்ற அச்சம் சர்வதேச அரங்கில் நிலவி வருகிறது. தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சீனா தனது ஆதிக்கத்தை நிறுவ தொடர்ந்து ராணுவ...
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி ‘உலக நாடுகளின் அமைதியை அழிப்பவர்’ என்று வடகொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் ஆசிய பயணம் உலக அளவில்...
கனடா தற்போது 2022-ஆம் ஆண்டில் 430,000-க்கும் அதிகமான நிரந்தர குடியிருப்பாளர்களை (PR) அழைக்க திட்டமிட்டுள்ளது. நீங்கள் எக்ஸ்பிரஸ் நுழைவு மூலம் கனடா PR (நிரந்தர வதிவிடதிற்கு விண்ணப்பிக்க...
கனடாவில் ஆற்றில் விழுந்த மகனைக் காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்த இலங்கையர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Burnabyயில் வாழ்ந்து வந்தவர் Bakir Junaideen (57). இலங்கையிலிருந்து...
கனடாவில் மீண்டும் கோவிட் தொடர்பிலான பயண விதிமுறைகள் அமுலுக்கு வரவுள்ளன. உலகெங்கிலும் உள்ள நாடுகள் தங்கள் கோவிட் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்திவரும் நிலையில், மாறாக கனடா எதிர்...
கிழக்கில் தமிழ் தேசியத்தினை சிதைப்பதற்கு சிலர் முன்னெடுத்துவரும் முயற்சிகள் என்பது தமிழ் தேசியத்தினை நேசிக்கும் சக்திகளுக்கு பெரும் அச்சத்தினையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களின் தாயக கனவினை...
சர்வகட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதனால் எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சி அரசாங்கம் தொடர்பாக ஜனாதிபதி...
இலங்கையின் 58 இராணுவ அதிகாரிகளை கைது செய்வதற்கு சர்வதேச நீதி அமைப்பை பயன்படுத்துமாறு 47 நாடுகளின் ஜனாதிபதிகளை ஜெனீவா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்செல் கோரிக்கை விடுத்துள்ளார்....
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் தீப்பற்றி எரிந்த வீடொன்றுக்குள் இருந்து மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் உடல் கருகிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் ஐந்து, ஆறு மற்றும்...
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி உள்பட 10 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி...