இலங்கையில் மீண்டும் இனப்பிரச்சினை ஏற்படாமல் இருப்பதற்கு அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி தமிழீழத்தை உருவாக்குவதே ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கமாகும் என ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் டி.கே.பி.தசநாயக்க...
பிரேசிலில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை ஒடுக் க போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கையில், ரியோ டி ஜெனிரோ நகரம் ரத்தக்களரியாக மாறியது. இந்த அதிரடி நடவடிக்கையில், நான்கு...
அமெரிக்காவில் மிசிசிப்பி நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் கொவிட்-19 போன்ற வைரஸ்களால் பாதிக்கப்பட்டிருந்த குரங்குகள் தப்பி ஓடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் மிசிசிப்பி நெடுஞ்சாலையில் லூசியானாவில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் துலேன்...
சூடான் நாட்டில் துணை ராணுவ படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு டார்பர் பகுதியில் எல்-பாஷர் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் திடீரென தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில்,...
ஜமைக்கா மட்டுமின்றி, அண்டை நாடுகளான கியூபா, ஹைதி, டொமினிக் குடியரசு உள்ளிட்ட நாடுகளில் இடி, மின்னலுடன் தொடர்ந்து பேய் மழை பெய்து வருகின்றன அமெரிக்கா அருகே பசிபிக் பெருங்கடலில்...
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேல் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டும், சிலர் பணய கைதிகளாக சிறை பிடித்தும்...
உக்ரைனின் செர்னோபிலில் உள்ள நாய்கள் திடீரென நீலநிறமாக மாறியிருப்பது, விலங்கு பராமரிப்பு குழுவினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனின் வடக்கு பகுதியில் உள்ள செர்னோபில் நகரத்தின்...
கனடாவில் இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், சீக்கிய தொழிலதிபர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். வட அமெரிக்க நாடான கனடா வின்...
கனடாவின் மொத்த மக்கள் தொகையில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவாக சர்வதேச மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் உட்பட தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை 2027 ஆம் ஆண்டுக்குள் தொடர்ந்து குறைக்க...
வியட்நாமில் பெய்து வரும் கனமழையால் ஹியூ மற்றும் ஹோய் ஆன் உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க நகரங்களில் சுற்றுலாத் தலங்கள் மூழ்கியுள்ளன. தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமின், மத்திய...