செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில், எதிர்வரும் 15ஆம் திகதி அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிறஞ்சன் தெரிவித்துள்ளார். செம்மணி மனிதப் புதைகுழி...
இலங்கை அரசியல் கடந்த ஆண்டு செப்டம்பரில் திசை மாறியது. இந்த மாற்றத்தால் இடதுசாரி கொள்கைகளை உடைய தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டணியின் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார், இவ்வாறு...
சுவீடன்(sweden) நாட்டின் உப்சாலா நகரில் இறு(29) நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். உப்சாலா நகரின் வக்சலா சதுக்கத்தில் உள்ள சலூன்கடையில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச்சூடு சப்தத்தை கேட்டு...
அமெரிக்காவில் மனைவி, மகனை சுட்டுக்கொன்று இந்திய தொழிலதிபர் தற்கொலை கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் கேஆர்பெட் பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷ்வர்தன் கிகாரி (வயது 57). இவரது மனைவி...
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், கொள்ளை, கொலை,...
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் சீனாவின் லியோயிங் மாகாணம் லியாயங் நகரில் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் இன்று மதியம் 12.30 மணியளவில் 30க்கும்...
கனடாவில 3 நாட்கள் முன் மாயமான இந்திய மாணவி, கடற்கரையில்சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். பஞ்சாபில் உள்ள தேராபாசி என்ற பகுதியைச் சேர்ந்த உள்ளூர் ஆம் ஆத்மி பிரமுகர் தவிந்தர்...
பிரிட்டிஷ் கொலம்பியாவின் பர்னபி சென்ட்ரல் தொகுதியில் பொதுத் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்ட பிறகு, என்.டி.பி (NDP) தலைவர் ஜக்மீத் சிங் தனது தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். “தற்காலிக...
அமெரிக்காவுடனான (USA) பழைய உறவு முடிந்து விட்டதாக கனடாவின் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வர்த்தகப் போர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற கனடா (Canada) பெற்று மீண்டும் தேர்தலில் ...
2025 கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில் இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி உட்பட மூவர் வெற்றி பெற்றுள்ளனர். கனேடிய பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (28)...