முள்ளிவாய்க்கால் 16ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பினரால் இன்று (19.05.2025) லண்டனில் நினைவு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில்...
சில நிபந்தனைகளின் அடிப்படையில், ரஷ்ய (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) உக்ரைன் (Ukraine) ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை (Volodymyr Zelenskyy) சந்திக்க வாய்ப்பிருப்பதாக சரவ்தேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளியால் 27 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் திடீரென சூறாவளி ஏற்பட்டது. கென்டக்கி, மிசோரி மாகாணங்கள் கடுமையாக...
2009 ஆம் ஆண்டின் இறுதி யுத்தத்தில் தமிழர்கள் கொத்து கொத்தாக கொன்றழிக்கப்பட்டனர். இறுதி போரின் போது, பலர் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். இன்னும் சிலர் கை, கால் என தமது...
முள்ளிவாய்க்கால் நிகழ்வு என்பது மறக்க முடியாத ஒரு நிகழ்வாக நினைவு கூறப்பட வேண்டிய ஒன்றாக காணப்படுகிறது இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த தங்கள் உறவுகளுக்காக தங்களை தாங்களே ஆற்றுப்படுத்த மே12...
நித்தம் மாதசஞ்சிகையின் வைகாசிமாத இதழ் முல்லைத்தீவு – முல்லைக் கல்வி நிலையத்தில் வெளியீடுசெய்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார். அந்தவகையில்...
யாழ்ப்பாணம் (Jaffna) – செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியை இன்று (20.02.2025) யாழ். நீதிமன்ற நீதிவான் ஆனந்தராஜா பார்வையிட்டுள்ளார். இதன்போது, சட்ட வைத்திய அதிகாரி பிரணவன்...
இறுதிக்கட்ட போரில் பேரினவாதிகளால் கொன்று குவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவேந்தல் வாரத்தையொட்டி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகம் சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவேந்தி யாழ். பல்கலைக்கழக...
யாழ்ப்பாணம் – செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வுப் பணிகளின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை(16),மூன்றடி ஆழத்தில் முழுமையான என்புத்தொகுதியொன்று மீட்கப்பட்டுள்ளது. அத்துடன், மண்டையோடு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. இந்த...
திருகோணமலை மாவட்டம் சம்பூரின் கடற்கரைச்சேனையில் இன்று(17) நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட தமிழரசு கட்சி உறுப்பினர்கள், சம்பூர் காவல்துறையினரால் கைது செய்துசெய்யப்பட்டுள்ளனர். 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில்...