வடக்கில் உள்ள காணிகளை அதிகாரிகளுக்குத் தெரியாமல் வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களம் என்பன கடந்த காலங்களில் கூகுள் வரைபடத்தின் உதவியுடன் வர்த்தமானியில் பிரசுரித்துள்ளதாக மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் குற்றம் சுமத்தியுள்ளார்....
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட 52 மனித என்புத்தொகுதிகளில், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளவயதினர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் வெடிப்புக் காயங்களால் உயிரிழந்துள்ளமையும், துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளமையும் பகுப்பாய்வில்...
ஜேர்மனியில், தனது நோயாளிகளைக் கொன்று அவர்கள் வீடுகளுக்கு தீவைத்த மருத்துவர் ஒருவர் தொடர்பில் வழக்கு விசாரணை துவக்கப்பட்டுள்ளது. பெர்லினில் மருத்துவராகப் பணியாற்றிவந்த Johannes M (40) என்பவருடைய நோயாளிகளின் வீடுகள்...
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சவுத் எண்ட் விமான நிலையத்தில் இருந்து நெதர்லாந்துக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. ஜீஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் புறப்பட்ட சிறிது...
ரஷ்யா, உக்ரைனுடன் இன்னும் 50 நாட்களுக்குள் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இணங்காவிட்டால், 100 வீத மிகக் கடுமையான இரண்டாம் நிலை வரிகளை விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்....
பூமியில் இது வரை கண்டெடுக் கப்பட்டதில் மிகப்பெரிய அளவிலான விண்கல் நியூயார்க்கில் உள்ள சோத்பீசில் ஏலத்துக்கு வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு இந்த அரிய வகை மற்றும் தூய்மையான...
கம்போடியாவில்(cambodia) 18 வயது நிரம்பிய அனைவரும் இராணுவத்தில் பணியாற்றுவது கட்டாயம் என்ற சட்டம் அடுத்தாண்டுமுதல் நடைமுறையாகவுள்ளது. இந்த உத்தரவை கம்போடிய அரசு இன்று திங்கட்கிழமை(ஜூலை 14) பிறப்பித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உக்ரைனுக்கு புதிய ஆயுதங்கள் அனுப்புவதை உறுதி செய்துள்ளார். தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு புதிய ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்கா, நேட்டோ உறுப்பினர்களுக்கு ஆயுதங்களை விற்கவுள்ளது. பின்னர்...
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) காசாவின் ரஃபாவில் “மனிதாபிமான நகரம்” (humanitarian city) என்று அழைக்கப்படும் முகாமை அமைக்க திட்டமிட்டிருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இந்த...
இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேஷியாவின் தனிபார் தீவுகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால்...