மிசிசாகா நெடுஞ்சாலை 401 வியாழக்கிழமை காலைநடந்த விபத்தில் லொறி ஒன்று கவிழ்ந்து சாரதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. .நெடுஞ்சாலை 401 இல் ஏற்பட்ட டேங்கர் லொறி விபத்து காரணமாக...
கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன்(Patrick Brown) தெரிவித்துள்ளார். தனது...
கனடா பிரதமர் மார்க் கார்னியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 28 அமைச்சர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. கனடாவில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில்...
இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்பேன் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் (Uma Kumaran) தெரிவித்துள்ளார். பிரித்தானிய (United...
பூமி அழிவது குறித்த தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஜப்பானைச் சேர்ந்த டோஹோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நாசாவின் கிரக மாடலை பயன்படுத்தி ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் முறையைச் சோதித்துள்ளனர். அதில், பூமியின்...
வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் நேற்று கனேடிய உயர் ஸ்தானிகரைச் சந்தித்து ஆதரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் அத்தகைய நினைவுச் சின்னத்தை நிர்மாணிப்பதற்கான அனுமதிக்கு இலங்கை அரசாங்கத்தின் கடுமையான எதிர்ப்பை...
காசாவில் இஸ்ரேலின் பயங்கர தாக்குதல்கள் உக்கிரமடைந்திருக்கும் நிலையில் அங்கு பெண்கள் மற்றும் சிறுவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மேலும் 103க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏற்கனவே 19 மாதங்களாக நீடிக்கும்...
மியான்மரில் இன்று ஒரே நாளில் ரிக்டர் 3.4, 3.4, 3.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. மியாமர் நாட்டில் கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி பயங்கர நிலநடுக்கம்...
மெக்சிகோவில் தேசிய நெடுஞ்சாலையில் பஸ்ஸூம், டிரக்கும் மோதிக் கொண்ட விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மத்திய மெக்சிகோவின் பூப்லா – ஒக்ஸாகா தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு...
கனடா (Canada) நாடாளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சராக இந்திய வம்சாவளி பெண்ணான அனிதா ஆனந்த்(Anita Anand) பதவியேற்றுள்ளார். கடந்த மாதம் இறுதியில் நடைபெற்ற நாடாளுமன்ற...