மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளை தடுக்கும் வகையில் பொலிஸ் பதிவுகளை சிதைத்துள்ளார் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மனித புதைகுழிகளை தோண்டியெடுப்பதில் கோட்டாபய ராஜபக்சவின்...
பெண்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா? என்பதை அவர்களின் உமிழ்நீரை வைத்துக் கண்டறியும் வகையில் உலகின் முதல் உமிழ்நீர் கர்ப்ப பரிசோதனை பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பயோடெக் நிறுவனத்தால் சாலிஸ்டிக் (Salistick) என்ற...
டைட்டானிக் கப்பல் மூழ்கியுள்ள ஆழமான கடல் பகுதியில் காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறி இருக்கலாம் என அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. உலக புகழ்பெற்ற டைட்டானிக்...
உணவகமொன்றில் சமையல் எரிவாயு கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 31 பேர் உயிரிழந்த சம்பவம் சீனாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வடமேற்கு யின்சுவான் நகரத்தில் இயங்கிவரும் ஃபுயாங்...
பிரித்தானியாவில் மருத்துவமனை அருகே உள்ள நடைபாதையில் நடந்த சென்ற பொதுமக்கள் மீது கார் மோதியதில் குழந்தை ஒன்று பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறது. பிரித்தானியாவில் பெம்ப்ரோக்ஷையரின்(Pembrokeshire) ஹேவர்ஃபோர்ட்வெஸ்ட்(Haverfordwest) பகுதியில் உள்ள Withybush மருத்துவமனைக்கு...
டெக்சாஸில் கடந்த புதன்கிழமை குறைந்தது நான்கு சூறாவளிகள் பதிவாகியுள்ளன. மழை மற்றும் பலத்த காற்று மாநிலத்தின் சில நகரங்களையும் தாக்கியது குறிப்பிடத்தக்கது. தெற்கு அமெரிக்க மாநிலமான டெக்சாஸில் சக்திவாய்ந்த சூறாவளி...
டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களை காணச் சுற்றுலா சென்ற குட்டி நீர்மூழ்கிக் கப்பல் மாயமானது. அதனை ஓட்டியவரின் மனைவி டைட்டானிக் கப்பலில் இறந்த தம்பதியின் வழித்தோன்றல் என தெரிய வந்துள்ளது....
ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு போரில் உக்ரைனியர்களின் நேரடி பங்கேற்பு இருந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நேற்று(20) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு...
பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் வைத்தியசாலையில் (SBSCH) சத்திர சிகிச்சையின் பின்னர் குழந்தையொன்று திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பேராதனை போதனா வைத்தியசாலையில் மயக்க மருந்தை செலுத்தியதில்...
ஐ.நா தீர்மானங்களின் கீழ் இலங்கையின் இறுதிக்கட்ட யுத்த காலப்பகுதியில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பான வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை முற்றுமுழுவதாக நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது பரந்துபட்ட அளவில்...