திருகோணமலை நகரத்தில் நெல்சன் தியேட்டருக்கு முன்பாக உள்ள காணியில் தாய்லாந்தில் இருந்து வரும் பிக்குகளால் புத்தர் சிலை வைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளை உடன் தடுத்து நிறுத்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்...
“சதியூடாக எனது ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. அதற்கு நான் இடமளிக்கமாட்டேன். அந்த முயற்சியை முழுமையாகத் தோற்கடிப்பேன்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சூளுரைத்துள்ளார். சதி முயற்சி தொடர்பான உளவுத் தகவல்களையடுத்து கொழும்பில் பாதுகாப்பு...
அமெரிக்கா செல்வதாக அறிவிக்கப்பட்ட பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச டுபாயில் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விசேட பணிக்காக பசில் ராஜபக்ச டுபாய் சென்றதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள்...
திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்பாகவுள்ள காணியில் புத்தர் சிலை வைக்கும் முயற்சிக்கெதிராக நள்ளிரவை தாண்டியும் போராட்டம் நடைபெறுகின்றது. திருகோணமலை நகர் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரால் வேலியிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் நிலப்பகுதியில் தாய்லாந்திலிருந்து பெளத்த...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் புனர்வாழ்வு சட்டமூலம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் 10 விசேட அறிக்கையாளர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். இதில், மனித உரிமைகள்...
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இராணுவத்தினரால் புகைப்படமெடுக்கும் பாணியில் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் சாவகச்சேரி பகுதியில் நேற்றைய தினம் (09.05.2023)...
மத்திய பிரதேஷத்தில் பாலத்தின் மேல் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென விழுந்ததில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேசம், கர்கோன் மாவட்டத்தில் இந்தூர் நோக்கி பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று...
ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் இராணுவம் – துணை இராணுவம் இடையேயான உள்நாட்டு போர் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதங்களாக இரு தரப்பினரும் துப்பாக்கி சண்டை,...
புலம்பெயர்தல் கொள்கையில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ள ஜேர்மனி, பெரும் எண்ணிக்கையிலான புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்த இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. புதன்கிழமை நடைபெற இருக்கும் அகதிகள் உச்சி மாநாடு ஒன்றில்,...
மணிப்பூரில் கடந்த சில நாட்களாக மைத்தேயி இன மக்கள் தங்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து தேவை என்பதை வலியுறுத்தி வருகின்றனர். பெரும்பான்மையாக உள்ள மைத்தேயி இன மக்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து...