ஆப்கானிஸ்தான் போரில் வெடிக்காத குண்டுகளால் 700 குழந்தைகள் பலியாகி உள்ளனர் என யுனிசெப் அமைப்பு அதிர்ச்சி தெரிவித்து உள்ளது. ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிரான போரில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்....
மெக்சிகோவின் வடக்கு பகுதியில், அமெரிக்க எல்லையை ஒட்டி சியூதத் ஜூவாரஸ் என்ற இடத்தில் புலம்பெயர்ந்தோருக்கான மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென...
ஈக்வடாரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 16 பேர் உயிரிழந்தனர்,மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர். தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு ஈக்வடார். இந்நாட்டின் சிம்பொரொசா மாகாணம் அலுசி கன்டோன் நகரின்...
அமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நேற்று மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 மாணவர்கள் உள்பட 7 பேர்...
கிழக்கு காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்கள் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. அதேவேளை...
அமெரிக்காவின் நாஷ்வில்லேவில் உள்ள பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் உள்பட 7 பேர் பலியாகினர். நாஷ்வில்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நேற்று மர்ம நபர்...
தென் கொரியா மற்றும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய 2 குறுகிய அளவிலான பாலிஸ்டிக்...
ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்,மேலும், பாதுகாப்பு படையினர் உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது....
தங்கள் நிலைகளில் அமெரிக்கா மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக சிரியாவில் உள்ள ஈரானிய சார்புப் படைகள் தெரிவித்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் சிரியாவில் நடந்த...
விண்வெளியில் உள்ள மிகப்பெரிய ஒளித் தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (James Webb Space Telescope) மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கிரகத்தில் ‘மணல்’ மேகங்கள் உள்ளன என்றும் அதன்...