அமெரிக்காவில் புதிதாக குடியேறுபவர்களுக்கு அதிபர் டிரம்ப் அறிவித்த கோல்டு கார்டு விசா திட்டத்தை, முதல் நாளே ஆயிரம் பேர் பயன்படுத்தியுள்ளனர். அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளில்...
பாகிஸ்தானின் சிந்த் மாவட்டத்தில் 2 மாதங்களில் தட்டம்மை பாதிப்புக்கு 17 குழந்தைகள் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை...
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் 50,000க்கும் அதிகமானோர் பலியாகி இருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 50,000ஐ தாண்டியுள்ளது.மேலும், 113,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். காசா...
பயங்கர காட்டுத் தீயினால் அப்பகுதி மக்களை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டு...
உள்நாட்டு வர்த்தக தடைகளை நீக்குவதன் மூலம் அமெரிக்க விதிக்கும் வரிகளை சமாளிக்கும் வகையில் கனடா அரசு புதிய சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பிரதமர் மார்க் கார்னி (Mark Joseph Carney)...
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சந்தர்ப்பங்களை பலவீனப்படுத்தியவர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் (sabakugathas) குற்றஞ்சாட்டியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கமலா ஹாரிஸ் (Kamala Harris) மற்றும் ஹிலாரி கிளிண்டன் (Hillary Clinton) உட்பட பல உயர்மட்ட அரசியல் பிரமுகர்களின் பாதுகாப்பு அனுமதிகளை...
அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர். லாஸ் குரூஸ் நகரில் உள்ள ஒரு பூங்காவில் துப்பாக்கிச்...
3 இந்தியர்கள் கடந்த ஜூலை மாதம் சிங்கப்பூரில் இருந்து இந்தோனேசியாவுக்கு படகில் போதைப்பொருள் கடத்த முயன்றனர். கரிமுல் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது மடக்கிப்பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து...
ஜோ பைடன் அரசு, 2022 அக்டோபரில் மனிதாபிமான அடிப்படையில் ‘சி.எச்.என்.வி’ என்ற திட்டத்தை செயல்படுத்தியது. பொருளாதார ரீதியாகவும் வன்முறை, உள்நாட்டு போர் போன்ற காரணங்களாலும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள கியூபா,...