கொசோவா நாட்டில் நேட்டோ படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40 வீரர்கள் காயமடைந்தனர். தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கொசோவாவில் செர்பியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சிவேகன் நகரில் அல்பேனியர் ஒருவர் மேயராக...
வடகொரியா தனது முதல் விண்வெளி செயற்கைக்கோளை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அறிவித்த சிறிது நேரத்திலேயே ராக்கெட்டை ஏவியதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகள் உறுதி...
லிபியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு பிரசாரம் செய்த 23 பேருக்கு மரண தண்டனையும், 14 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. லிபியா நாட்டில் 2011-ம் ஆண்டு...
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர்...
மெரிக்காவில் வீசிய கடும் புயல் காரணமாக உருவான கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலியாகினர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கான்ரோவில் நேற்று கடும் சூறாவளி புயல் தாக்கியது. இதனால்...
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கொலை செய்ய முயற்சித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கொலை செய்ய...
சிவில் சமூக அமைப்புக்கள் கடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை காலி முகத்திடலில் அனுஷ்டித்தார்கள். இந்த முறை பொரளை பொது மாயனத்தில் நினைவேந்தலை அனுஷ்டித்தார்கள். இதற்கு ஒரு காரணம் உண்டு என அருட்தந்தை...
போரில் துரதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் சாவடைந்தனர். அதற்காக இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதியும், தமிழ் மக்களை அழித்த அரக்கனுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ‘மே...
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு நாளை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையை கனேடிய பிரதமர் ஜெஸ்ரின் ட்ரூடோ மீளப்பெற வேண்டுமென வலியுறுத்தி கொழும்பில் போராட்டத்துக்கு அப்பால்பட்ட தேசிய அமைப்பினால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது....
ஜி7உச்சிமாநாட்டின் இறுதி நாளான நேற்று உக்ரைனை ஆதரிப்பதில் “எங்கள் உறுதியை புடினால் உடைக்க முடியாது” என ஜோ பைடன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஜப்பானில் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த...