இலங்கையில் யுத்தம் முடிந்து 14 ஆண்டுகள் கடந்த நிலையில், பல உயிர்களின் இரத்த கரைகள் படிந்த முள்ளிவாய்க்கால் மண்ணில், தமது உறவுகளை தமிழ் மக்கள் நினைவு கூர்ந்துள்ளனர். இதனால் இன்றைய...
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 14ம் ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகத்தில் நினவுகூரப்பட்டு வரும் நிலையில், யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது. இதன்போது பொதுச்சுடரினை...
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஆத்ம சாந்தி பூஜை நடைபெற்றுள்ளது. முள்ளிவாய்க்கால் கடற்கரையில் அகில இலங்கை சைவத்தமிழ் மன்றத்தின் மதகுருக்களால் உயிரிழந்தவர்களுக்கு பிதிர்கடன் ஆத்ம சாந்தி...
எதுவித பாகுபாடும், இரக்கமுமின்றி ஒரு குறிப்பிட்ட பரப்பிற்குள் எமது மக்களை கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்த வரலாற்றுத் தவறு இலங்கை அரசாங்கத்தை ஒருபோதும் விட்டு வைக்காது என ஜனநாயகப்...
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனையில் தமிழர் கட்சி சார்பில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இலங்கை முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களை நினைவுகூர்ந்து, ஆண்டுதோறும் உலகதமிழர்கள் மற்றும் இலங்கையில் உள்ள...
இன்று முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நாள், இலங்கையில் 14 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை அநீதியை எண்ணி, நிலைநிறுத்தி, நினைகூர்வதற்கான தருணம் இது என தொழிற்கட்சியின் நிழல்...
இலங்கை யுத்தத்தில் இழக்கப்பட்ட உயிர்களுக்கான நியாயமான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை எமது கட்சி வலிறுத்துகின்றது என பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் கத்தரின் வெஸ்ட் தெரிவித்துள்ளார். பிரித்தானியா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நினைவேந்தல்...
முள்ளிவாய்க்காலில் சிங்களம் அடைந்த வெற்றி ,இராணுவ வெற்றி அல்ல அது இன அழிப்பின் வெற்றி’ என நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதம அமைச்சரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று (18) வெளியிடப்பட்டுள்ள...
இறுதி யுத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகம் உட்பட பல்வேறு புலம்பெயர் நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக தமிழர்களுக்கான...
இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகம் உட்பட பல்வேறு புலம்பெயர் நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், உலகத்தமிழர் வரலாற்று மைய “முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் “பெருமளவானோர் மனமுருகி...