ஓய்வு பெற்ற முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக சிங்கள மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வு ஒன்றின் போது,...
சட்டத்தரணி சுவஸ்திகா போன்றோர் புதுப்புது கதைகளை கூறி புலிகளின் ஈழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக முன்னாள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு...
2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகள்...
கனேடிய பிரதமர் மார்க் கார்னியின் முதல் பட்ஜெட்டில், உலகத் தரமான ஆய்வாளர்களை ஈர்க்கும் நோக்கில் 1.7 பில்லியன் கனேடிய டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,000ற்கும் மேற்பட்ட உயர் திறமையுள்ள...
வியட்நாமில் நூறாண்டு பழமையான வரலாற்று ஸ்தலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்த ஆண்டின் மிக கொடிய சூறாவளி புயல்களில் ஒன்றாக கல்மேகி பார்க்கப்படுகிறது. இதனால் கடலோர பகுதி மக்கள் ஆயிரக்கணக்கானோர்...
காலநிலை மாற்றத்தை மறுத்ததற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை உலகத் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். ‘COP30’ உச்சிமாநாடு பிரேசிலின் பெலெமில் ஆரம்பித்துள்ள நிலையில், அதில் கலந்துகொண்ட உலகத் தலைவர்கள் இந்த...
நீல்ஸ் ஹோஜெல் என்ற முன்னாள் ஆண் நர்ஸ் 2 மருத்துவமனைகளில் வேலை செய்தபோது, 85 நோயாளிகளை கொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளானார். ஜெர்மனியில் ஊர்செலன் நகரில் உள்ள மருத்துவமனையில்...
உலக நாடுகள் பலவும் தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை சோதனை செய்து வரும் நிலையில், அமெரிக்கா மட்டும் அமைதியாக இருக்க முடியாது. ஆகையால், தன்னிடம் உள்ள ஆயுதங்களை அமெரிக்கா...
பிலிப்பைன்ஸ் நாட்டில், ‘கல்மேகி’ சூறாவளி புயல் தாக்கியதில் இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளனர்; 82 பேர் காயமடைந்துள்ளனர். நுாற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். இதையடுத்து அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்காசிய...
கனடா அரசு, தற்காலிக குடியிருப்புக்கான (temporary resident) மருத்துவ பரிசோதனை விதிமுறைகளை புதுப்பித்துள்ளது. 2025 நவம்பர் 3-ஆம் திகதி முதல், கனடா தற்காலிக குடியிருப்புக்கான விண்ணப்பதாரரகள் எந்த நாடுகளில் வாழ்ந்திருக்கிறார்கள்...