தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க சிங்கள தேசம் தயாராக உள்ளதா என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை...
சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள், ஆக்கிரமிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கிலிருந்து கிழக்கு வரையான பேரணி யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பல்கலைகழக...
ஒற்றையாட்சி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு பூரண அதிகாரப் பகிர்வை வழங்க சிங்கள மக்கள் எப்போது அனுமதிக்கின்றார்களோ அன்றே தமிழ் மக்களின் விடிவு நாள் என...
75 வருடகால வரலாற்றில் சுமார் பத்தாயிரம் தமிழர்களின் இழப்பிற்கு அடிப்படை காரணம் இன்னமும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது என தமிழர்களுக்கான பிரிட்டன் அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழு சுட்டிக்காட்டியுள்ளது. ஆகவே...
அட்லாண்டிக் பெருங்கடலில் சீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. வாஷிங்டன், அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே சீனாவின் ராட்சத உளவு பலூன்...
நைஜீரியாவின் வடக்கு கட்சினா மாநிலத்தில், நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களுக்கு முன்னதாக நடந்த சமீபத்திய வன்முறையில் துப்பாக்கி ஏந்தியவர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே நடந்த மோதலில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உள்நாட்டில்...
சிலி நாட்டில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் 13 பேர் உயிரிழந்தனர். சிலி நாட்டில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக வெப்பக்காற்றுகள் வீசி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது....
ரஷ்யாவில், வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரஷ்ய ஜனாதிபதி புடினுடைய பாதுகாவலர்கள் இருவர், கையில் சூட்கேஸ்களுடன் காணப்பட்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததான...
அமெரிக்காவில் மொன்டானா பகுதியில், ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் மற்றும் கண்காணிப்பில் இருக்கும் அணுசக்தி ஏவுதளத்தின் வான்பரப்பில் பலூன் ஒன்று சந்தேகப்படும்படியாக பறந்து சென்றது. அது சீனாவை சேர்ந்த உளவு...
எதிர்வரும் 2027ம் ஆண்டுக்குள் தைவான் மீது படையெடுப்பதற்கு தயாராக இருக்குமாறு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனது இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க மூத்த அதிகாரி வில்லியம் பர்ன்ஸ் இந்த தகவலை...