புலம்பெயர்தல் கொள்கையில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ள ஜேர்மனி, பெரும் எண்ணிக்கையிலான புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்த இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. புதன்கிழமை நடைபெற இருக்கும் அகதிகள் உச்சி மாநாடு ஒன்றில்,...
மணிப்பூரில் கடந்த சில நாட்களாக மைத்தேயி இன மக்கள் தங்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து தேவை என்பதை வலியுறுத்தி வருகின்றனர். பெரும்பான்மையாக உள்ள மைத்தேயி இன மக்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை ராணுவம் திடீர் என கைது செய்தது. அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தால் நாடு முழுவதும் பதற்றம் நிலவுகிறது. பாகிஸ்தானில் கிரிக்கெட் வீரராக இருந்து ‘பாகிஸ்தான் தெஹ்ரிக்...
உக்ரைன் மீது 60 ஆளில்லா விமானங்களை கொண்டு இன்று கடுமையாக தாக்கிய ரஷியா பல கட்டிடங்களை அழித்து உள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷிய படையெடுப்பு ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது....
காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் இன்று நடத்திய வான்வழி தாக்குதலில் முக்கிய தலைவர்கள் உள்பட 12 பேர் பலியாகி உள்ளனர். பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையேயான நீண்டகால போரானது அவ்வப்போது...
பஸ் நிலையம் அருகே நின்றுகொண்டிருந்தவர்கள் மீது கார் மோதிய சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் பிரவ்ன்ஸ்வெலி நகரம் உள்ளது. இந்த நகரின் ஒசனம் பகுதியில் உள்ள...
முதல் முறையாக ரஷ்ய ராணுவத்தின் அதிசக்தி வாய்ந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உக்ரைன் ராணுவம் வானிலேயே தாக்கி அழித்து இருப்பதாக தெரிவித்துள்ளது. ரஷ்ய ராணுவத்தின் அதிசக்தி வாய்ந்த கின்சல் (Kh-47) ரக...
மத நிந்தனையில் ஈடுபட்டதாக மத போதகர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். பாகிஸ்தானில் மத கடவுளை அவமதிப்பதாக கூறி வன்முறை, படுகொலைகள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் மர்டன்...
நேபாள நாட்டில் உள்ள கர்னாலி மாகாணத்தில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் முகு...
கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுக்கவில்லை என்றால் அவருடன் இடம்பெறவுள்ள சந்திப்பை வடக்கு எம்.பிக்கள் புறக்கணிப்பர் என தமிழ் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. தமிழ்த்...