சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகத்திற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு தெரிவிப்பதால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி மேலும் தடைக்குள்ளாக்கப்படுவதாக சட்டத்தரணி அச்சலா செனவிரத்தின தெரிவித்துள்ளார். தமிழ் இளைஞர்கள் உட்பட...
மாவீரர்களின் நினைவாக யாழ். நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் நினைவாலயம் நாளை(21.11.2025) மாலை 6 மணியளவில் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. தாயக மண்ணின் விடியலுக்காக...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்தாலும் அந்த படுகொலைக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணர்வதை அரசாங்கம் நிறுத்தாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார். நேற்றைய நாடாளுமன்ற...
போர் முடிந்துவிட்டது என்று நாம் கூற முடியாது. நாம் எதிர்பார்க்காத நேரத்தில் போர் வெடிக்கலாம். அதில் நாம் மிகுந்த கவனம் செலுத்தி செயல்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின்...
தமிழர்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். திருகோணமலை சம்பவத்தை அரசாங்கம் முறையாக கையாள வேண்டும் இதற்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்து தமிழர்கள் அரசாங்கத்தின் மீது...
வடக்கில் மாவீரர் நாள் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் போராடி தமது உயிரை நீத்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் உறவுகளை நினைவுகூரும் விதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது....
பிரித்தானியாவின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் அழைப்புக் கடிதத்தின் நம்பகத்தன்மையை ஆராய ஐந்து பேர் கொண்ட குற்றப் புலனாய்வுத்துறையினர், இங்கிலாந்துக்குச் சென்றுள்ளனர். இந்த செய்தியை...
முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய 2025 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை அனுஷ்டிக்கும் வகையில் சிரமதான பணிகள் இன்று(16) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது மாவீரர்களுக்கு...
வடக்குக்கான முதலமைச்சராக வேறு கட்சியின் ஊடாக நீதிபதி இளஞ்செழியன் களமிறக்கப்படுவராக இருந்தால் அவருக்கும் தமிழரசுக் கட்சிக்கும் போட்டி ஏற்படும் என மூத்த ஊடகவியலாளர் பிரேம் தெரிவித்துள்ளார் இது தொடர்பில் அவர் மேலும்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர், முன்னாள் காவல்துறை மா அதிபர், முன்னாள் கடற்படை தளபதி, முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்...