நாட்டில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான A/HRC/60/L.1/Rev.1 தீர்மானத்தை இலங்கை முறையாக நிராகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வின் 41ஆவது கூட்டத்தின்...
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட 16,966 முறைப்பாடுகளில் 23 பேர் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வலிந்து காணாமல் போனவர்கள் தொடர்பான ஐக்கிய...
பாகிஸ்தானுக்கு (Pakistan) 35000 விழிகளை இலங்கை தானம் செய்தாதாக பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னணி கண் மருத்துவரான நியாஸ் புரோகி என்பவர் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். இந்த கருத்து 2021 ஆம்...
மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கொடிய நோய்களில் ஒன்றான புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்திவருகின்றது. இதுபோன்ற சூழலில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல்...
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் (28) யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது. இந்த...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையைத் தடுக்க பல முக்கியமான ஆதாரங்களை மறைத்ததாகக் கண்டறியப்பட்ட ஒரு பாதுகாப்பு பிரிவு தலைவர் மீது விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....
ஐஸ் எனப்படும் மெதபெடமைன் என்ற போதைப் பொருளை விடவும் ஆபத்தான புதிய போதைப் பொருள் இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வெலிகம பகுதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் மீட்கப்பட்ட போதைப் பொருள் மாதிரிகளை...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். அமெரிக்காவுக்கான விஜயத்தின் போது அங்கு வாழும் இலங்கை மக்கள்...
நெடுந்தீவில் தமிழரசுக் கட்சியினரின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபன் நினைவு நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. நெடுந்தீவு தூய பற்றிமா அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ப.பத்திநாதன் அடிகாளார் தலைமையில் இரங்கல் திருப்பலி...
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பாய்ஸ் டவுன் (Boys Town) இலங்கை இராணுவ முகாம் அமைந்துள்ள இடத்தில் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, ஞானமுத்து குழந்தவடிவேல் கொக்குவில் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அவர் தனது...