இலங்கையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளதாக பேராசிரியர் நிலீகா மலவிகே தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர்...
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டமை தொடர்பில் எழுத்து மூல முறைப்பாடு ஒன்றினை இன்றையதினம்(03.06.2023) வழங்கியபின்னர், மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ்...
சிவில் சமூக அமைப்புக்கள் கடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை காலி முகத்திடலில் அனுஷ்டித்தார்கள். இந்த முறை பொரளை பொது மாயனத்தில் நினைவேந்தலை அனுஷ்டித்தார்கள். இதற்கு ஒரு காரணம் உண்டு என அருட்தந்தை...
2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரை தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை என வர்ணித்த கனடா பிரதமருக்கு இலங்கை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து...
இலங்கையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களுக்கான அரசியல் உரையாடல், ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக “இலங்கையில் உள்ள தமிழர்களின் நலம் விரும்பிகள்” எனும் அமைப்பு...
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்ததில் கொல்லப்பட்டவர்களின் பிரதான நினைவேந்தல், இறுதிப் போரின் சுவடுகளை தாங்கியுள்ள முள்ளிவாய்க்காலில் இடம்பெற்று வரும் நிலையில் நினைவேந்தலின் போது ‘முள்ளிவாய்க்கால் பிரகடனம்’ வெளியிடப்பட்டுள்ளது. மூன்றாம் இணைப்பு முள்ளிவாய்க்கால் இறுதி...
இலங்கை தமிழரசுக் கட்சியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் கிளிநொச்சியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி டிப்போ சந்தியில் இன்றையதினம் (18.05.2023) நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால்...
இலங்கையில் யுத்தம் முடிந்து 14 ஆண்டுகள் கடந்த நிலையில், பல உயிர்களின் இரத்த கரைகள் படிந்த முள்ளிவாய்க்கால் மண்ணில், தமது உறவுகளை தமிழ் மக்கள் நினைவு கூர்ந்துள்ளனர். இதனால் இன்றைய...
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 14ம் ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகத்தில் நினவுகூரப்பட்டு வரும் நிலையில், யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது. இதன்போது பொதுச்சுடரினை...
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஆத்ம சாந்தி பூஜை நடைபெற்றுள்ளது. முள்ளிவாய்க்கால் கடற்கரையில் அகில இலங்கை சைவத்தமிழ் மன்றத்தின் மதகுருக்களால் உயிரிழந்தவர்களுக்கு பிதிர்கடன் ஆத்ம சாந்தி...