ஆட்சி மாறினாலும், காட்சி மாறான நிலையே காணப்படுகிறது. நாட்டில் இப்போதும் இன ரீதியான வன்முறையும், இன ரீதியான பாகுபாடு மற்றும் நல்லிணக்கமற்ற தன்மையும் மேலோங்கி இருக்கிறது என்பதற்கு நீலகாமம்...
செம்மணி மனித புதைகுழியில் இன்று குழந்தை ஒன்றின் என்பு கூட்டுடன் இரு என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 8ஆம் நாளான இன்று தங்க ஆபரணம் என...
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று திங்கட்கிழமை ஒரு கைக்குழந்தை உட்பட மேலும் 4 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் அடையாளம் காணப்பட்ட 4 எலும்புகள் அகழ்ந்தும்...
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியில் மேலும் இரண்டு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அகழ்வுப்பணியின் ஆறாம் நாளான இன்று (02.05.2026) சனிக்கிழமை இந்த...
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இந்தநிலையில் வழக்கின் மூன்றாம் கட்டத்தில் ஐந்தாம் நாளாக நேற்றும் (01-05-2026) அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் நீதிவான் செல்வநாயகம்...
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக இன்று...
கோட்டாபய ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவரின் நம்பிக்கைக்கு உரியவர்கள் அமெரிக்க புலனாய்வு பிரினருக்கு சார்பாக செயற்பட்டதாக அசங்க அபேகுணசேகர முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு கோட்டாபய ராஜபக்ச இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை....
கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வர திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சதித்திட்டம் ஒன்று இருந்ததாக இன்று வரை ஒரு சந்தேகம் இருக்கிறது. அந்த சதித் திட்டத்தின் அடிப்படையில் அக்காலத்தில் உருவாக்கப்பட்ட இன,...
வடக்கு – கிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 2017 பிப்ரவரி 20ஆம் தேதி கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 3,287...
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நான்காம் மாடியானது ஒரு சித்திரவதை முகாமாகவே காணப்படுகின்றது என்றும், மனித குலத்துக்கு எதிரான வகையில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவை அரசு தயாரித்துள்ளது என்றும்...