ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான அனைத்து சட்ட விரோதமான நடவடிக்கைகளையும் நிறுத்தி தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த முறைகேடுகளுக்கு காரணமானவர்களை விசாரித்து...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது “ஒரே இரவில் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறை” குறித்து ஆழ்ந்த கவலையை...
கொழும்பில் போராட்டகாரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து மிகவும் அச்சமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது. மேலும், போராட்டக்காரர்கள், செய்தியாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மீது தடியடி நடத்தப்பட்ட...
இலங்கையின் 15-வது புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தன இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டார். 73 வயதான தினேஷ் குணவர்த்தன முன்னாள் வீட்டு வசதி துறை மந்திரியாக பதவி வகித்தவர்....
கொழும்பு – லோட்டஸ் வீதி சுற்றுவட்ட பகுதியில் பொது மக்கள் பலர் ஒன்றுகூடியுள்ளனர். குறித்த மக்கள் அனைவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கிய...
கொழும்பு – காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராக அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இன்று அதிகாலை படைத்தரப்பை ஏவி தாக்குதல் நடத்தப்பட்டு, போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட்டமை...
ஆறாம் இணைப்பு இராணுவத்தினரின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ள இளைஞர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியிலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேறாத வண்ணம்...
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆழ்ந்த கவலை அடைவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். அத்துடன், சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவியை...
காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த போராட்டக்காரர்கள் மீது இராணுவம், விமானப்படை மற்றும் பொலிஸார் இணைந்து இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும்...
கொழும்பு – காலி முகத்திடலில் அரசுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது படைத்தரப்பினப்பினரைப் பயன்படுத்தி வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என சர்வதேச மன்னிப்புச் சபை...