கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமாவுடன், அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுமாறும், சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படுவதை உறுதிசெய்யுமாறும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் விசேடமாக வலியுறுத்துளளார். தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர்...
இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, அவரது சகோதரர் பசில் ராஜபக்சே ஆகியோர் நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. இலங்கையில் கடந்த...
இலங்கையின் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று (15) பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை...
அமெரிக்கா இங்கு வந்து இந்த தீவில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல்போனவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக...
தனியார் ஜெட் விமானம் மூலம் கோத்தபய ராஜபக்சே, சிங்கப்பூர் சென்றதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, அந்த நாட்டின் 2 கோடியே...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை இன்னமும் சமர்ப்பிக்கவில்லை என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நேற்றையதினம் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலில்...
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. வன்முறைகளைத் தவிர்த்து, அமைதியான முறையில் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு அனைத்து தரப்பினரும்...
நேற்று (ஜூலை 13) நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது 84 ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்துள்ளதாக சிங்கள ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. காயமடைந்த 84 ஆர்ப்பாட்டக்காரர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில்...
சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை இதுவரை சபாநாயகருக்கு அனுப்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கோட்டாபய சிங்கப்பூர் சென்றடைந்த பின்னர் தனது பதவி விலகல் கடிதத்தை...
கோத்தபய ராஜபக்சே தப்ப இந்தியா உதவியதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. உள்நாட்டில் வெடித்துள்ள மக்கள் போராட்டத்துக்கு அஞ்சி, இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே...