இலங்கையில் பிரதமர் அலுவலக கட்டிடத்தின் மீது ஏறிய போராட்டக்காரர்கள் கட்டிட உச்சியில் தேசிய கொடியை ஏற்றியுள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, உணவு,...
இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாக அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்த பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில், கடந்த 9-ந் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்து...
ஜனாதிபதியுடன் இணைந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றே பதவி விலக வேண்டும் என்று கொழும்பு காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இல்லையென்றால் இலட்சக்கணக்கான...
கொழும்பு- காலி முகத்திடல் போராட்டக்களத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்களுள், கொழும்பு 15ஐச் சேர்ந்த 15, 17 மற்றும் 20 வயதான இளைஞர்கள்...
மாலைதீவிலும் மக்கள் எதிர்ப்பு இன்று அதிகாலை மாலைதீவுக்கு சென்ற சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு மாலைதீவு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும்...
சுமார் முப்பது வருட காலமாக அதிகாரப் பேராசைக்காகக் காத்திருந்த பிரதமர்ரணில் விக்ரமசிங்க பதவி விலகுவார் என்பதை எதிர்பார்க்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா....
இலங்கையில் மக்கள் போராட்டம் வலுவடைந்த சூழலில், அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி, மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். இலங்கையில், கடந்த 9-ந் தேதி அதிபர் மாளிகைக்குள்...
அலரி மாளிகையில் இரண்டு குழுக்களுக்கு இடையில் தீவிர மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர். குழு மோதல்...
புதிய அரச தலைவராக யார் நியமிக்கப்பட்டாலும் போராட்டத்தின் அபிலாஷைகளுடன் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என முன்னணி சோசலிசக் கட்சி குறிப்பிடுகிறது. ராஜபக்ச ஆட்சியின் ஆணை ஒழிக்கப்பட்டு...
இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை சமாளிக்க இலங்கைக்கு இந்தியா ராணுவத்தை அனுப்பும் என செய்திகள் வெளியாகி வருகின்றன. இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருவதால், அதனை...