உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முழுமையாக ஆராயப்பட்டு இந்த மாதத்திற்குள் இறுதித் தீர்வு எட்டப்படும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேன(Chrishantha Abeysena) தெரிவித்துள்ளார். அத்துடன், ஒரு...
“பட்டலந்தை சித்திரவதை முகாம் 37 வருடங்களுக்கு பின்னர் வெளிவந்துள்ளது எனவே இவ்வாறு வடக்கு கிழக்கில் இயங்கிய பல முகாம்கள் தமிழர்கள் படுகொலை மற்றும் சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளது. தமிழ் மக்கள் என்பற்காக...
பட்டலந்த கொலைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மட்டுமல்ல, மாத்தளை கொலைக்கு கோட்டாபய ராஜபக்சவிடமும் விசாரணைகள் தொடங்கப்பட வேண்டும் என முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜெயகொட...
படலந்த வதை முகாம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டால் அது பல அரசியல் தலைவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமன்றி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும்...
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட இசைப்பிரியாவிற்கு இந்த நாட்டில் நீதி தேவையில்லையா என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (R.Shanakiyan) கேள்வியெழுப்பியுள்ளார். இன்றைய (15.03.2025) நாடாளுமன்ற அமர்வில்...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் ஆறாவது ஆண்டு நிறைவுக்கு முன்னர் நீதி நிலைநாட்டப்படும் என்று, கர்தினால் மல்கம் ரஞ்சித் (Cardinal Malcolm Ranjit) நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொழும்பில் உள்ள பேராயர்...
நாட்டில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாளை முதல் (16) பொதுமக்களும் பார்வையிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நாளை முதல் நாடாளுமன்றின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் குறித்த...
ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வெள்ளையடிக்கும் வேலைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்து வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவிலில்...
பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முக்கிய தீர்மானங்களை இலங்கை நிராகரித்துள்ளது குறித்து போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்...
“ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை மக்களே தீர்மானிக்க வேண்டும் – எங்களுடைய தலைவிதியை நாங்களே தீர்மானிக்க வேண்டும்” இவ்வாறு சிவகுரு அதீனத்தின் முதல்வரும், பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரைக்குமான பேரியக்கத்தின்...