தமிழ்க் கட்சிகள் தனித்தனியாகப் பிரிந்து நிற்காமல் எம்முடன் ஒன்றிணைந்து பயணிக்க முன்வர வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் நாட்டின்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க லண்டனில் தெரிவித்தமை போன்று இலங்கையில் நிலைமை இல்லை, அவர் பச்சைப் பொய்யுரைக்கின்றார் என்று தமிழ்த் தலைவர்கள் தெரிவித்தனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க லண்டனில் கனடாவின் முன்னாள்...
ஜெனீவாவில் இடம்பெறுகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது கூட்டத்தொடரிலாவது தமக்கான நீதி பெற்றுத்தரப்படும் என நம்புவதாக யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க லண்டனில் பாரிய பொய்யினை பேசியுள்ளார், அவர் தமிழர்கள் பற்றி பேசியதெல்லாம் உண்மைக்கு புறம்பானது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். இன்று (24.06.2023)...
ஹிட்லர் போன்று ஜனாதிபதி ரணில் செயல்படுவதாகவும் வாக்கு அரசியலுக்கு ஆசைப்பட்டு, தொல்பொருள் சின்னங்கள் மீது கை வைப்பதை ஜனாதிபதி நிறுத்திக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா...
மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளை தடுக்கும் வகையில் பொலிஸ் பதிவுகளை சிதைத்துள்ளார் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மனித புதைகுழிகளை தோண்டியெடுப்பதில் கோட்டாபய ராஜபக்சவின்...
ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு போரில் உக்ரைனியர்களின் நேரடி பங்கேற்பு இருந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நேற்று(20) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு...
இலங்கையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளதாக பேராசிரியர் நிலீகா மலவிகே தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர்...
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டமை தொடர்பில் எழுத்து மூல முறைப்பாடு ஒன்றினை இன்றையதினம்(03.06.2023) வழங்கியபின்னர், மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ்...
சிவில் சமூக அமைப்புக்கள் கடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை காலி முகத்திடலில் அனுஷ்டித்தார்கள். இந்த முறை பொரளை பொது மாயனத்தில் நினைவேந்தலை அனுஷ்டித்தார்கள். இதற்கு ஒரு காரணம் உண்டு என அருட்தந்தை...