மன்னார் – மாந்தை, கூராய் கிராமத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள 40 பேரை மீட்க முடியாதுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த கிராமத்தில் உள்ள 6 வீடுகள் மட்டுமே வெளியில் தெரியும்...
குருநாகல் மாவட்டத்தில் மூன்று இடங்களில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் சந்தன திசாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், இந்த மண்சரிவுகளில் சிக்கி 24 பேர்...
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக நல்லூர் பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. அத்தோடு யாழ்ப்பாணம் புகையிர நிலையமும் நீரில் மூழ்கியுள்ளது. குருநகர் பகுதி வாழ் மக்களும் வெள்ளத்தால்...
இரணைமடு குளத்தின் வால்கட்டு பகுதி வெட்டப்பட்டு நீர் வெளியேற்றப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். அதிக நீர் வரத்து காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே வட்டக்கச்சி,...
முக்கிய நெடுஞ்சாலைகளில் ஏற்பட்டுள்ள பெருமளவிலான சேதங்கள் காரணமாக, மத்திய மாகாணம் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குருநாகல்-கண்டி சாலையை உடனடியாக மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...
டிட்வா புயல் காரணமாக நாட்டில் நிலவும் அதிதீவிர வானிலையால் இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 130 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில்,...
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக நீர்கொழும்பில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தெபா எல மற்றும் சிறு ஓடைகள் பெருக்கெடுத்ததன் காரணமாக பெரியமுல்லை, கோமஸ்வத்த, றப்பர்வத்த, செல்லகந்த,...
வெள்ளத்தின் வேகம் காரணமாக, மாத்தளை மொரகஹகந்த லக்கல பாலமும் இடிந்து விழுந்துள்ளது. மேலும், முச்சக்கர வண்டிகள், பேருந்துகள் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில்...
மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையின் மத்தியிலும் முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன. இந்த மாவீரர் நாள் நினைவேந்தலில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
வடக்கு, கிழக்கில் இன்றையதினம் மாவீரர் தின நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன. இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டுள்ளனர். இதனடிப்படையில், யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை தீருவிலில் வழமை போன்று...