பிரான்சில் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக இன்றும் பணிப்புறப்கணிப்பு மற்றும் போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன. இன்று நடத்தபட்ட பேரணிகளில் எதிர்பார்த்ததை விட அதிகளவான மக்கள் கூடியிருந்தமை அதிபர் இமானுவல் மக்ரனின்...
அமெரிக்காவில் மீண்டும் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து நடக்கும் பயங்கர துப்பாக்கி சூடு சம்பவங்கள் அந்த...
பாகிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 100- ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தின் தலைநகர் பெஷாவரில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், போலீஸ் குடியிருப்புகள் உள்ளிட்டவை...
எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனபடுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து ஆர்பாட்ட பேரணி மட்டக்களப்பு நோக்கி இடம்பெறவுள்ளது. இந்நிலையில் இன்று(30.01.2023) திங்கட்கிழமை அம்பாறை மாவட்டத்திலுள்ள மதகுருமார் ,உட்பட்ட...
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பலத்த பாதுகாப்பு மிக்க பகுதியில் உள்ள மசூதியில் இன்று வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. பிற்பகல் தொழுகையின்போது தற்கொலைப்படை தீவிரவாதி இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளான். இதில்...
பிரான்சில் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 62இலிருந்து 64ஆக உயர்த்தும் மேக்ரானின் திட்டத்துக்கு எதிர்ப்பு வலுத்துவருகிறது. ஆனால், போராடங்களைக் கண்டு அரசு அசைந்துகொடுப்பதுபோல இல்லை. பிரான்ஸ் பிரதமரான Elisabeth Borne,...
மெக்சிகோ நாட்டில் இரவு நேர கேளிக்கை விடுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜகாடெகாஸ் மாகாணத்தின் ஜெரஸ் நகரில்...
சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சின்ஜியாங் பிராந்தியத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி...
பாகிஸ்தானில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற பாரிய குண்டு வெடிப்பில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (30.01.2023) இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்பில்...
பிரான்ஸில் வீதியொன்றில் இடம்பெற்ற குழு மோதலில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதில் இருவர் காயமடைந்துள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் பாரிசில் புறநகரான Suresnes (Hauts-de-Seine) இல் இடம்பெற்றுள்ளது. Avenue Edouard Vaillant...