காசாவின் வடக்கு பகுதியில் இஸ்ரேல் தரை, வான் மற்றும் கடல் வழியாக நடத்திய தாக்குதலில் 143 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும்...
கோடை காலத்தில் கொரோனா பரவல் இருக்காது என்ற நம்பிக்கை பொதுவாக காணப்பட்டது. ஆனால், ஆசியாவில் நிலைமை அதற்கு எதிராக உள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு...
இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்பேன் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் (Uma Kumaran) தெரிவித்துள்ளார். பிரித்தானிய (United...
பூமி அழிவது குறித்த தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஜப்பானைச் சேர்ந்த டோஹோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நாசாவின் கிரக மாடலை பயன்படுத்தி ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் முறையைச் சோதித்துள்ளனர். அதில், பூமியின்...
வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் நேற்று கனேடிய உயர் ஸ்தானிகரைச் சந்தித்து ஆதரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் அத்தகைய நினைவுச் சின்னத்தை நிர்மாணிப்பதற்கான அனுமதிக்கு இலங்கை அரசாங்கத்தின் கடுமையான எதிர்ப்பை...
காசாவில் இஸ்ரேலின் பயங்கர தாக்குதல்கள் உக்கிரமடைந்திருக்கும் நிலையில் அங்கு பெண்கள் மற்றும் சிறுவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மேலும் 103க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏற்கனவே 19 மாதங்களாக நீடிக்கும்...
மியான்மரில் இன்று ஒரே நாளில் ரிக்டர் 3.4, 3.4, 3.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. மியாமர் நாட்டில் கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி பயங்கர நிலநடுக்கம்...
மெக்சிகோவில் தேசிய நெடுஞ்சாலையில் பஸ்ஸூம், டிரக்கும் மோதிக் கொண்ட விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மத்திய மெக்சிகோவின் பூப்லா – ஒக்ஸாகா தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு...
இஸ்தான்புல்லில் நாளை நடைபெறவிருக்கும் ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பங்கேற்க மாட்டார் என்று உக்ரைனின் அரசாங்க சார்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக,...
ஜெருசலேம்: காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உட்பட 65 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து...