மத்திய மெக்சிக்கோவின் டெமாஸ்கல்சிங்கோ நகரில் நடைபெற்ற மதச் சடங்கின் போது பட்டாசு தயாரிப்புப் பொருட்கள் வெடித்ததில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 64 பேர் காயமடைந்துள்ளனர்....
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63வது வருடாந்த கூட்டத்தொடர் இன்று முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடர்...
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் பிரித்தானியத் தமிழர்கள் இன்று லண்டனில் உள்ள Primrose Hill பகுதியில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்....
நேபாளத்தில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மீட்புப் படையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திரிசூலி நீர்மின் திட்ட...
மியாமி விமான நிலையத்தில் அமேசான் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு வெளியேறி, வாகனங்கள் மீது மோதி தீப்பிடித்து எரிந்ததில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை...
நேபாளத்தில் மட்டும் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் அளவுக்குப் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 14 கிலோமீட்டர்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிரடி வர்த்தகக் கொள்கைகள் மற்றும் கனடாவுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான பல தசாப்த கால உறவில் பெரும் பிளவு...
மீம்ஸ்களை உருவாக்குவதையும், மறைமுகமாகத் தாக்குவதையும் நிறுத்துங்கள் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி பதிலடி கொடுத்துள்ளார். வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்த நிலையில், ட்ரம்பின் 50%...
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து, காணாமல் போன ஆயிரக்கணக்கானோரைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், திபெத்தின் பேரழிவுப் பகுதிக்கு செல்லும் பிரதான பாதையை சீனா மீண்டும்...
காங்கோவில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை விட, நோய் பரவும் வேகம் மிக அதிகமாக உள்ளது. சமீபத்திய அரசுத் தரவுகளின்படி, 6,100-க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளில் 3,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்....