ஜப்பானின் வடக்கு மாகாணமான நீகாட்டாவில் கடும் பனிப்பொழிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவின் காரணமாக புகையிரத போக்குவரத்து இரத்து செய்யப்பட்ட நிலையில், மக்கள் மாற்று போக்குவரத்துக்காக பேருந்துகளை நாடியதால், நீகாட்டா பேருந்து...
ஆப்கானிஸ்தால் பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெண்கள் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆட்சி செய்துவரும் தலிபான்கள் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை...
அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவில் உள்ள கான்கன் நகருக்கு மேலே நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தடுமாறியது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் இருந்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம்...
உக்ரைன் ராணுவ தாக்குதலில் டொனெட்ஸ்க் மாகாணத்தில் 5 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷியா போரை தொடங்கியது....
பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள லாஸ்பேலா நகரில் சந்தை ஒன்று உள்ளது. இங்கு ஏராளமான கடைகள் அமைந்துள்ளன. இந்தநிலையில் நேற்று இந்த சந்தை வழக்கம் போல்...
உக்ரைனின் பல பிராந்தியங்களில் நிலைமை மிகவும் கடினமாகி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீதான போர் தாக்குதலில் தலைநகர் கீவ்வை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்திய ரஷ்ய...
தென்கொரியாவில் ஒரே நாளில் 87,559 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவைப்போல தென்கொரியாவும் கொரோனா தொற்றின் புதிய, புதிய அலைகளால் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது....
ஈராக்கில் போலீஸ் வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலியாகினர். ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள கிர்குக் நகரில் போலீசார் சிலர் கவச வாகனத்தில்...
உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் போரை தொடங்கிய ரஷியா தலைநகர் கீவை கைப்பற்ற தீவிரமாக முயன்றது. ஆனால் உக்ரைன் ராணுவம் அதனை முறியடித்தது. இதனால்...
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடும் பனி மூட்டம் காரணமாக 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ராஜன்பூர் மாவட்டத்தில் உள்ள...