கியூபாவின் அகதிகள் சென்ற படகு ஐயான் சூறாவளியில் சிக்கியதில் 20 பேரை காணவில்லை. 3 பேர் மீட்கப்பட்டனர். கியூபாவில் இருந்து அகதிகளை ஏற்றி கொண்டு சென்ற படகு ஒன்று ஐயான்...
பிரித்தானியாவுக்கான பிரதமர் போட்டியில் சரசரவென முன்னேறி வந்தார் இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக். கடைசியில், அவரது தோலின் நிறத்தாலேயே அவரை ஓரங்கட்டிவிட்டார்கள் கன்சர்வேட்டிவ் கட்சியினர். அப்படித்தான் இணையத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன....
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதால் பரபரப்பு நிலவுகிறது. வடகொரியா முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து இப்போது...
புயலால் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டதால் கியூபா நாடு முழுவதும் இருளில் மூழ்கியது. கரீபியன் நாடான கியூபாவின் மேற்கு பகுதிகளை நேற்று முன்தினம் இவான் என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது....
2012-ம் ஆண்டிற்குப் பிறகு தற்போது உகாண்டாவில் மீண்டும் எபோலா நோய் பரவல் ஏற்பட்டுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவில் எபோலா நோய்த்தொற்று பரவல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு...
சீனாவில் உணவகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 17 பேர் பலியாகினர். சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள சாங்சுன் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று மதியம்...
ஈகுவடாரில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர். தென்அமெரிக்க நாடான ஈகுவடாரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கலாபகோஸ் தீவு புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது....
ரஷியாவில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ள போதிலும் ஒரு சில நாடுகளில் வைரஸ் பாதிப்பு...
அமெரிக்க உளவு ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய கணிணி பொறியாளருக்கு ரஷிய அரசு குடியுரிமை வழங்கியுள்ளது. அமெரிக்க உளவு அமைப்பான என்.எஸ்.ஏ.வில் பணியாற்றிய எட்வர்டு ஸ்னோடென், கடந்த 2013...
கரடோயா ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆனது. படகு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா இரங்கல் தெரிவித்தார். வங்காளதேசத்தின்...