சுவீடன்(sweden) நாட்டின் உப்சாலா நகரில் இறு(29) நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். உப்சாலா நகரின் வக்சலா சதுக்கத்தில் உள்ள சலூன்கடையில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச்சூடு சப்தத்தை கேட்டு...
அமெரிக்காவில் மனைவி, மகனை சுட்டுக்கொன்று இந்திய தொழிலதிபர் தற்கொலை கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் கேஆர்பெட் பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷ்வர்தன் கிகாரி (வயது 57). இவரது மனைவி...
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், கொள்ளை, கொலை,...
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் சீனாவின் லியோயிங் மாகாணம் லியாயங் நகரில் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் இன்று மதியம் 12.30 மணியளவில் 30க்கும்...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததை அடுத்து, உக்ரைனுக்கு எதிரான போரை மே 8 முதல் 10ம் தேதி வரை நிறுத்துவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர்...
இல்லினாய்ஸ், சாத்தமில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் அதிவேகமாக சென்ற கார் மோதியதில், குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தில்...
துப்பாக்கி சூடு நடத்திய நபரை போலீசார் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர். அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் மிர்ட்டல் நகர கடற்கரை பிரபல சுற்றுலா தலம் ஆகும். அந்த வகையில்...
ரஷியாவுக்கு ஆதரவாக போரிட படைகளை அனுப்பிய வடகொரிய தலைவருக்கு புதின் தனிப்பட்ட முறையில் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார். உக்ரைன் நாட்டின் மீது கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தாக்குதல்...
பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் தெற்கு வாரிஸ்தான் மாவட்டம் வனா கிராமத்தில் அமைதி பேச்சுவார்த்தை குழு அலுவலகம் (Peace Commitee office) உள்ளது. கிராமங்களுக்கு இடையேயான பிரச்சினை,...
இந்தியாவுடன் போர் மூளும் அபாயம் நிலவும் சூழலில், பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்களை போர் விமானங்கள் வாயிலாக துருக்கி அனுப்பி வைத்த தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு – -காஷ்மீரின்...