கரடோயா ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆனது. படகு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமர் இரங்கல் தெரிவித்தனர்....
தென்கொரியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் உடல் கருகி பலியாகினர். சியோல், தென்கொரியாவின் தலைநகர் சியோலில் இருந்து 160 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது...
ஈரானில் நாடு முழுவதும் பெண்களின் உரிமைகளுக்கு எதிராக ஆவேசமான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஈரான் பாதுகாப்புப் படையினரால் 20 வயது பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் . ஹதீஸ்...
பிலிப்பைன்ஸ் நாட்டை நோரு என்னும் பயங்கர புயல் தாக்கியதால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடக்களுக்கு வெளியேற்றப்பட்டனர். பிலப்பைன்ஸ் நாட்டின் வடக்கு பகுதியை ‘நோரு’ என்கிற பயங்கர புயல் நேற்று...
தீவிர வலதுசாரி பிரதர்ஸ் ஒஃப் இத்தாலி கட்சியின் தலைவரான ஜோர்ஜியா மெலோனி, இத்தாலியின் முதல் பெண் பிரதமராக தேர்வாகியுள்ளார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இத்தாலியின் வலதுசாரி அரசாங்கத்தை...
ரஷியாவின் மத்தியப்பகுதியில் உள்ள பள்ளியில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் உட்பட13 பேர் உயிரிழந்தனர். ரஷியாவின் மத்திய பகுதியில் உள்ள இஷெவ்ஸ்க் நகரில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கிச்...
பாரிஸில் நூற்றுக்கணக்கான மக்கள் தெஹ்ரான் தூதரகத்திற்கு அணிவகுத்துச் செல்வதைத் தடுக்க பிரெஞ்சு காவல்துறை கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் லண்டனில், ஈரானின் இங்கிலாந்து தூதரகத்தை பாதுகாக்கும் தடைகளை...
போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஈரானில் 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி கடந்த...
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு ரூ 10 ஆயிரம் கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் வரலாறு காணாத மழையால் கடுமையான வெள்ள...
வங்காளதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 23 பேர் பலியாகினர். இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தின் பஞ்சகரா மாவட்டத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த ஆற்றில்...