இலங்கையின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைமையின் கீழான நடவடிக்கைக்கு ஜீ-7 நாடுகளின் கூட்டணி வரவேற்பு தெரிவித்துள்ளது. ஹீரொஸிமா நகரில் நேற்று வெள்ளிக்கிழமை...
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட உள்நாட்டுப் போரில் 2009 மே 18 நடந்த அத்துணை சம்பவங்களும் என்றும் மாறாத வடுக்களாக தமிழர் மனதில் ஆழ பதிந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் மே 18...
தையிட்டி விகாரை தமிழர் நிலங்களை களவெடுத்து கட்டிய விகாரை என நயினாதீவு ரஜமகா விகாரையின் விகாராதிபதி தெரிவித்துள்ளார். ஐபிசி தமிழ் ஊடகத்தின் அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...
அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட 3 பேருக்கு ஈரான் அரசாங்கம் தூக்குத்தண்டனையை நிறைவேற்றி உள்ளது. ஈரானில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்...
மியான்மரில் மோக்கா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. வங்கக் கடலில் உருவான மோக்கா புயல் வங்காளதேசம்-மியான்மர் இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில்...
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனையில் தமிழர் கட்சி சார்பில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இலங்கை முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களை நினைவுகூர்ந்து, ஆண்டுதோறும் உலகதமிழர்கள் மற்றும் இலங்கையில் உள்ள...
இன்று முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நாள், இலங்கையில் 14 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை அநீதியை எண்ணி, நிலைநிறுத்தி, நினைகூர்வதற்கான தருணம் இது என தொழிற்கட்சியின் நிழல்...
இலங்கை யுத்தத்தில் இழக்கப்பட்ட உயிர்களுக்கான நியாயமான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை எமது கட்சி வலிறுத்துகின்றது என பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் கத்தரின் வெஸ்ட் தெரிவித்துள்ளார். பிரித்தானியா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நினைவேந்தல்...
முள்ளிவாய்க்காலில் சிங்களம் அடைந்த வெற்றி ,இராணுவ வெற்றி அல்ல அது இன அழிப்பின் வெற்றி’ என நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதம அமைச்சரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று (18) வெளியிடப்பட்டுள்ள...
இறுதி யுத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகம் உட்பட பல்வேறு புலம்பெயர் நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக தமிழர்களுக்கான...