ஜப்பானைச் சேர்ந்த ஏர்வின்ஸ் நிறுவனம் இந்த பறக்கும் பைக்கை உருவாக்கி உள்ளது. வாகன போக்குவரத்து சார்ந்த தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் புதிய வளர்ச்சிகளைக் கண்டு வருகின்றன. எரிபொருள் தேவையை...
தென்னாப்பிரிக்காவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மற்றும் லொறி மோதி நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் 12 வயதுக்குட்பட்ட 19சிறுவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர்....
உக்ரைன் போரில் இரசாயன அல்லது தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சிபிஎஸ் நியூஸ் உடனான நேர்காணலின்...
நேபாளம் நாட்டின் மேற்கு பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கன மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. சுதுர்பாசிம் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 17...
மைத்ரிபால சிறிசேனா அக்டோபர் 14-ம் தேதி கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டின் ஈஸ்டர் நாள் கொண்டாட்டத்தின்போது நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 11...
ராணியின் இறுதிச் சடங்கிற்கான பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக சுமார் 7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் ராணியாக 70 ஆண்டு காலம் அரசாட்சி நடத்தி...
ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று 22 வயதான இளம்பெண்ணை போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் நாடு ஈரான். இந்நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட...
ரஷியப் படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட இசியம் நகரில் 440 உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரஷியப் படைகள் ஆக்கிரமித்திருந்த கிழக்கு உக்ரைனின் நகரமான இசியம்...
சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள 42 மாடி கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஒரு தளத்தில் பற்றிய தீ, மளமளவென அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியது. கட்டிடத்தில்...
உக்ரைன் இராணுவம் ரஷ்யாவிற்கு எதிரான சமீபத்திய வெற்றிகளைக் குறிக்கும் காணொளியை வெளியிட்டுள்ளது. அதில், துருப்புக்கள் சண்டையிடுவதையும், குடியிருப்பாளர்கள் தங்கள் விடுதலையாளர்களை மீண்டும் வரவேற்பதையும் காட்டும் வகையில் அமைந்துள்ளது....