இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறலை நிலைநாட்ட சிறிலங்கா அரசாங்கம் தாமதப்படுத்தியுள்ளதால் இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டுமென தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்...
பிரித்தானிய ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக உலகத்தலைவர்கள் பிரித்தானியாவிற்கு படையெடுத்துள்ளனர். லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் ராணியின் உடல், ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய ராணியின் கணவர் மன்னர்...
உக்ரைனின் பல பகுதிகளில் ரஷிய படைகள் தாக்குதல் நடத்தின. உக்ரைனின் இராணுவம் இந்த வாரம் நாட்டின் வடகிழக்கில் இருந்த ரஷியப் படைகளை மின்னல் வேகத்தில் விரட்டியடித்தது. இந்த பின்வாங்கும்...
பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழைக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 1,545 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பானது இதுவரை இல்லாத சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின்...
மறைந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் எட்டு பேரக்குழந்திகளான வேல்ஸ் இளவரசர் வில்லியம், ராணுவ சீருடையில் இருந்த இளவரசர் ஹரி, இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜெனி, ஜாரா டிண்டால்...
ஜப்பானைச் சேர்ந்த ஏர்வின்ஸ் நிறுவனம் இந்த பறக்கும் பைக்கை உருவாக்கி உள்ளது. வாகன போக்குவரத்து சார்ந்த தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் புதிய வளர்ச்சிகளைக் கண்டு வருகின்றன. எரிபொருள் தேவையை...
தென்னாப்பிரிக்காவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மற்றும் லொறி மோதி நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் 12 வயதுக்குட்பட்ட 19சிறுவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர்....
உக்ரைன் போரில் இரசாயன அல்லது தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சிபிஎஸ் நியூஸ் உடனான நேர்காணலின்...
நேபாளம் நாட்டின் மேற்கு பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கன மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. சுதுர்பாசிம் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 17...
மைத்ரிபால சிறிசேனா அக்டோபர் 14-ம் தேதி கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டின் ஈஸ்டர் நாள் கொண்டாட்டத்தின்போது நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 11...