ஜெனீவாவில் நேற்று ஏராளமான இலங்கையர்கள் கூடி பேரணி ஒன்றை நடத்தினார்கள். இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் மற்றும் எதிர்ப்பு தெரிவிப்போரை அவமதித்தல் ஆகியவற்றிற்கு நீதி கோரி அவர்கள் முழக்கங்கள்...
அரசியலில் இருந்து விலகும் முடிவை அறிவித்த மதகுருவின் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்து உள்ளது ஈராக்கில் ஷியா பிரிவு...
. தைவான் ஜலசந்தி வழியாக அமெரிக்க போர்க்கப்பல்கள் சென்றதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தைவான்-சீனா இடையே அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில் தைவான் ஜலசந்தி வழியாக அமெரிக்க போர்க்கப்பல்கள்...
நெதர்லாந்தில் உணவு திருவிழா கூட்டத்துக்குள் லாரி புகுந்த விபத்தில் சிக்கி 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர் நெதர்லாந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள நியுவ் பெய்ஜர்லாந்து நகரில்...
பாகிஸ்தானில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை ஆயிரத்து 33 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழைக்காலம் தொடங்கி, கனமழை பெய்து...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உயர் பதவி வழங்கப்பட வேண்டும் எனவும் தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய...
இலங்கையில் இன்றைய தினம் (24-08-2022) ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய அமைப்பு தொடர்பில் புலனாய்வு அதிகாரிகளை அனுப்பி விசாரணை நடத்தி அறிக்கை வழங்குமாறு மேல்மாகாண சிரேஷ்ட பிரதியமைச்சர் தேஷ்பந்து தேன்கோன்...
சிரியாவில் உள்ள அமெரிக்க படைகள் மீது ராக்கெட் தாக்குதல். அமெரிக்க படைகள் வழங்கிய பதிலடி தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக அறிவிப்பு. சிரியாவில் அமெரிக்க துருப்புகள் தங்கும் வசதிகள் மீது நடத்தப்பட்ட...
உக்ரைனின் சாப்லினோ நிலையத்தின் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் மீதான ரஷிய போர் நேற்றுடன் 6 மாதங்களை கடந்தது. போரின் 6-வது மாதத்தை நிறைவு...
5 மாதங்களில் உலகை தனியாக சுற்றி வந்த இளம் விமானி என்ற சாதனையை படைத்துள்ளார். மேக் ரதர்போர்ட் 15 வயதில் விமானிக்கான உரிமத்தை பெற்றார். சோபியா : பெல்ஜியம் நாட்டை...